அவ்வைக் குறள் விளக்கம்

அவ்வைக் குறள் விளக்கம் I சுத்த சன்மார்க்க சாதனம் 1. புருவத்திடை இருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கும் உடம்பு இங்கு புருவத்திடை என்பது – எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் புருவமத்தி அல்ல – கண்ணுக்கு மேல் இருக்கும் புருவத்தைக் குறிக்கின்றது – அதன் மத்தியெனில் – கண்ணின் மணியைக் குறிக்கிறது – கண்மணி நடுவில் விளங்கும் திருவடிகளைக் குறிக்கிறது அத்திருவடிகளில் மனதை வைத்து சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் – இம்மாதிரி சாதனம் செய்தால் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த – பிரணவ – ஞான தேகம்

ஐந்தாம் திருமுறை ஆளுடைய நம்பிகள் அருள்மாலை சுத்த – பிரணவ – ஞான தேகம் மன்புருவ நடுமுதலா மனம் புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவன்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவன் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னர் இன்புருவம் ஆயினை நீ எழில்வாத வூர் இறையே திரண்ட கருத்து : பன்னெடுங்காலம் மனம் அடக்கினவர்க்கு எந்த அனுபவமும் கிடைக்காமல் இருக்க , நீர் அன்புருவம் என்னும் சுத்த ( ஆன்ம ) தேகத்தை முதலில் சித்தி செய்து கொண்டும் ,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமுறை – அனுபவ மாலை விளக்கம் – பாகம் 2

ஆறாம் திருமுறை – அனுபவ மாலை விளக்கம் – பாகம் 2 அருட்ஜோதித் தலைவர் எனக்கன்புடைய கணவர் அழகிய பொன்மேனியை நான் தழுவி நின்ற தருணம் இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர் ஒளிமயமாய் இருந்தன ஆங்கவர் தாம் மருட்சாதி நீக்கி எனைப் புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்தமயம் ஆகி நிறைவுற்றேன் தெருட்சார்பில் இருந்தோங்கு சமரச சன்மார்க்கத் திருச்சபைக் கண் உற்றேன் என் திருக்கணவர் உடனே 1 அருட்ஜோதித் தலைவர் எனக்கன்புடைய கணவர் என்று…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமுறை – திருக்கதவம் திறத்தல் – பாகம் 2

ஆறாம் திருமுறை திருக்கதவம் திறத்தல் – பாகம் 2 மணிக்கதவம் திறவாயோ மறைப்பெல்லாம் தவிர்த்தே மாற்றறியாப் பொன்னேனின் வடிவது காட்டாயோ கணிக்கறியாப் பெருனிலையில் என்னோடு நீ கலந்தே கரைகடந்த பெரும்போகம்கண்டிடச் செய்வாயோ தணிக்கறியாக் காதல் மிகப் பெருகுகின்றதரசே தாங்க முடியாதினி என் தலைமைப் பதியே திணிக்கலையாதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே திருனட நாயகனே                        ( பாடல் 69…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமுறை – திருக்கதவம் திறத்தல்

ஆறாம் திருமுறை திருக்கதவம் திறத்தல் திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் அருட்ஜோதித் திருவுருக் காட்டாயோ உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்புயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குற மெயுணர்ச்சி அருளாயோ கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட்கலந்தே கங்குல்பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ செருக் கருதாவர்க்கருளும் சித்தி புரத்தரசே சித்த சிகாமணியே திருனட நாயகனே ( பாடல் 68 ) 1 திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே – சுழிமுனை நுனி ( அடைப்பு ) திறந்து மலங்களாகிய…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமுறை – அனுபவ மாலை

ஆறாம் திருமுறை அனுபவ மாலை கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும் கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான் இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதே பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர் புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவே நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே திரண்ட கருத்து : ஆன்மா வள்ளல் பெருமானது உடலில் கலந்துவிட்டபடியால் , அவரது மேனியில் கற்பூர மணம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமுறை – ஆன்ம அனுபம்

ஆறாம் திருமுறை – ஆன்ம அனுபம் தனித்திரு அலங்கல் கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோவில் கதவு திறந்திடப் பெற்றேன் காட்சியெல்லாம் கண்டேன் அடர்கடந்த திருஅமுது உண்டருள் ஒளியால் அனைத்துமே அறிந்து தெளிந்தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளமெல்லாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன் இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடன்செய் இறைவன் அருட்செயலே திரண்ட கருத்து : உலகம் என்னும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சச்சிதானந்தம் – உண்மை விளக்கம்

சச்சிதானந்தம் – உண்மை விளக்கம் இந்த வார்த்தை ஒரு மந்திர வார்த்தை ஆகும் – இதனை நாம் பலமுறை காதில் கேட்டிருப்போம் இதன் அர்த்தம் என்னவென்றால் – இது எல்லாம் வல்ல இறைவனை குறிக்கின்றது எங்கின்றது சமயமதங்கள் கடவுள் சச்சிதானந்த சொரூபமாய் இருக்கின்றார் என்பர் , மேலும் அவர் சச்சிதானந்த மயமாய் இருக்கின்றார் என்பர் உண்மை அர்த்தம் என்னவெனில் சச்சிதானந்தம் = ஆன்மா ஏனெனில் ஆன்மா – சத்தான உண்மையான மெய்ப்பொருள் மற்றெல்லாம் – உலகம் எல்லாம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமறை – சுத்த சிவ நிலை – 2

ஆறாம் திருமறை வள்ளலார் பாடல் – சுத்த சிவ நிலை – சுத்த சன்மார்க்க சாதனம் ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் – வாடாதீர் சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்தினி இங்கு என்மார்க்கமும் ஒன்றாமே திரண்ட கருத்து : வள்ளலார் இங்கு சன்மார்க்க சாதனம் எப்படி இருக்கும் – எப்படி இருக்க வேண்டும் என்பதனை இங்கு நன்றாகவும் தெளிவாகவும் விளக்குகின்றார் நம் கண்கள் – பார்வை – மனம் – பிராணன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமறை – சுத்த சிவ நிலை

ஆறாம் திருமறை சுத்த சிவ நிலை 1 வேதாகமங்களென்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாகமத்தின் விளைவறியீர் – சூதாகச் சொன்னவலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை என்ன பயனோ இவை திரண்ட கருத்து : வேதாகமங்கள் வேதாகமங்கள் என்று அதன் பெருமையை உலகத்தவர் பேசுகின்றார் – ஆனால் உண்மை என்னவெனில் – அவைகள் இறைவனின் நிலையை மறைத்து மறைத்தே உரைக்கின்றபடியால் , அதனால் என்ன பயன் என்று வள்ளலார் வினா எழுப்புகின்றார் வேதாகமங்கள் உண்மையை வெளிப்பட உரைக்கவில்லை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here