ஔவைக் குறள் – 10

ஔவைக் குறள் – 10 யாக்கை அழியாமை 1. சுத்தமோடு ஒன்றி மனமும் இறந்தால் முற்றும் அழியாது உடம்பு திரண்ட கருத்து : சுழிமுனையில் ஆன்மாவொடு ஒன்றி மனதின் இயக்கம் நின்று விட்டால் உடல் அழியாது என்றென்றும் இருக்கும் – ஆன்மாவின் சத்தியினால் உடல் நீடித்திருக்கும் சுத்தம் = ஆன்மா சுழிமுனை திறக்கும் வரையில் மனம்  செயல்பட்டுக்கொண்டிருக்கும் – அதன் பின்னரே அதன் இயக்கம் நின்று போகும் – சுழிமுனை திறந்த பின்னரே மனம் ஒடுங்கும் 2.…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஔவைக் குறள் – 9

ஔவைக் குறள் – 9   மலம் அறுத்தல் 1. அருளினால் அன்றி அகத்தறிவு இல்லை அருளில் மலம் அறுக்கலாம் திரண்ட கருத்து : சிவத்தின் அருளினால் தான் ஆன்ம அறிவு உதயம் ஆகும் – அவ்வருளினால் தான் மாயை – கன்ம மலங்களை வெல்ல முடியும் 2. சிந்தையுள் நின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமாம் பாசம் அறும் திரண்ட கருத்து : சிவத்தின் அருள் பெற்றாலன்றி சுழிமுனை திறந்து பந்த பாசம் என்னும் மாய கன்ம…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிவம் நம்மிடம் வந்து எப்போது பேசும் ??

சிவம் நம்மிடம் வந்து எப்போது பேசும் ?? சிவவாக்கியர் பாடல் நூறு கோடி மந்திரங்கள் நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி நாளிருந்து ஜெபித்தாலும் என் பயன் ?? ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓரெழுத்துமாய் ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே திரண்ட கருத்து : மந்திரம் ஜபம் எல்லாம் கோடி கோடி நாட்கள் இருந்து செய்தாலும் பயன் ஒன்றும் இன்றாம் – சிவத்திற்கும் நமக்கும் சம்பந்தம் உண்டாக வேண்டும் என்றால் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here