LET GO

Just as the bird has to find the courage to let go of the branch in order to fly, so we also must let go of our branches if we are to know the exhilaration of soaring to the highest potential of our life. The branches we hold to are our inner attachments – our…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க   வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து  வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.   கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில்  தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து  கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.   வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு  வாரத்திற்கு பின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இழந்த இளமையை திரும்பப் பெறுவது எப்படி ?? நோயற்ற உடலை எப்படி அடைவது ??

இழந்த இளமையை திரும்பப் பெறுவது எப்படி ?? நோயற்ற உடலை எப்படி அடைவது ?? மேற்கூறிய கேள்விக்கு பதில் – மூன்று நாடிகளில் அதனிலுள்ள கலைகளிலும் இருக்கின்றது சூரிய கலை – 12 சந்திர கலை – 16 அக்கினி கலை – 8 மொத்தம் – 36 கலைகள் சந்திரன் தன்னில் அதிகமாக உள்ள நான்கு கலைகளையும் அக்கினிக்கு கொடுக்க மூன்று கலைகளும் 12 இக்கு வந்து விடும் எப்போது மூன்று கலைகள் ஒவ்வொன்றும் 12…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆரோக்கியக் குறிப்புகள்

 ஆரோக்கியக் குறிப்புகள் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.  உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு   ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.   அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும்      தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.    பால் கலக்காத…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வெற்றிப் பெற்றவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?

வெற்றிப் பெற்றவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?  சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது  வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது  வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது  அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது  அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது  வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது  வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது  உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது  தடை, தாமதம், தோல்வி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அறு சுவை என்ன என்ன?

அறுவகைச் சுவை என்ன என்ன? காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது. இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.கிடைக்கும் உணவுப் பொருட்கள்:…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்

உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்        ♦  இளநீர் குடிக்க வேண்டும், கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ♦  பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ♦  உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ♦  வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும். ♦  ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம், காய்கறி உணவு சிறந்தது. ♦  வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். ♦  ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம். ♦  பழங்கள் உண்பது உடல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்   கண்டங்கத்திரி பொடி   :-  மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.  ரோஜாபூ பொடி               :-  இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.  ஓரிதழ் தாமரை பொடி :-  ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும்,                                                                    இது  மூலிகை வயாகரா  ஜாதிக்காய் பொடி          :-  நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.  திப்பிலி பொடி  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

NUTS – BENEFITS – HEALTH IS WEALTH

நட்ஸ் பருப்பு  வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம் :- வேர்க்கடலை : => கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. => வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். => சைவம் சாப்பிடுபவர்கள் 30 கிராமும், அசைவம் சாப்பிடுபவர்கள் 20 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ளலாம். => வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது.பச்சை வேர்க்கடலை ஜீரணம் ஆகாது. வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். => வேர்க்கடலையில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here