முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க   வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து  வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.   கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில்  தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து  கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.   வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு  வாரத்திற்கு பின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here