நேரம் பார்த்து உணவு உட் கொள்ளுங்கள்..

நாம் உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் ஆகும்  என்று தெரிந்து கொள்ளுங்கள்..!   * நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள்   * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள்   * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள்   * காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள்   * கேரட்,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கற்பகம் – கற்பு – உண்மை விளக்கம்

கற்பகம் – கற்பு – உண்மை விளக்கம் உலக வழக்கில் கற்புடை மகளிர் எனில் – யார் தன் புருஷனைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லையோ அவரே கற்புடை மகளிர் என்று விளக்கம் கொடுக்கின்றது அதே போன்று யார் யாரெல்லாம் தன் மனம் பார்வை கண்மணிகளையும் உலக நோக்கமாக இல்லாமல் , அதனை உள்ளே திருப்பி, புருவ மத்தியில் வைத்திருக்கின்றாரோ , அவரே கற்பு – கற்பக நிலை அடைந்த உத்தம புருஷர் ஆவார் அவருக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மிளகின் மருத்துவ பயன்கள்

மிளகின் மருத்துவ பயன்கள்                               மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant),…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி – Medical benefits

1. பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல்  எடை குறையும்.   2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.    3. உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொ‌‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க்கு உ‌ண்டு.    4. மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வ‌ல்லது.    5. இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றன. பொன்னாங்கண்ணி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இஞ்சிப் பால் – மருத்துவப் பயன் கள்

இஞ்சிப் பால்..! செய்முறை ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!!

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!! எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. சில சமயம், அது அழகுக் கலையிலும் வெகுவாகப் பயன்பட்டு வருகிறது. மருந்து என்று சொல்லும் போது, அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது தான் முக்கியமான விஷயம். ஒரு முழு எலுமிச்சை பழத்தை சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் அது தரும் எனர்ஜியே தனி! வைட்டமின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

விவேகானந்தரின் பொன்மொழிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்  கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர்  ஒருக்காலும் பாவம் செய்யார். பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும். அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது.  நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளலார் தன் இந்திரியங்களை விஷயக் காட்டிற்குள் விடமாட்டேன் என்று கூறியதன் விளக்கம்

வள்ளலார் தன் இந்திரியங்களை விஷயக் காட்டிற்குள் விடமாட்டேன் என்று கூறியதன் விளக்கம் விஷயம் என்பது கடல் போன்று விரிவடைந்து கொண்டே போவது – அதற்கு முடிவு என்பதே கிடையாது இதனில் நம் இந்திரியங்களை அவிழ்த்து விட்டால், துன்பம் தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் இதனை தெரிந்து கொண்ட வள்ளலார் – அதனை விஷயத்தினில் செலுத்தாமல் , அதனை மடை மாற்றி பிரணவத்திற்கு திருப்பி விட்டார் – அதனால் ஆன்மா அனுபவம் பெற்று – ஆன்மாவை விழிப்படையச்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.  உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.  பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்   அருகம்புல் சாறு              : –   இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும், மற்றும் தாய்பால்                                                            சுரக்க  உதவும்.   வாழைதண்டு  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here