அவ்வைக் குறள் – சன்மார்க்க விளக்கம்

அவ்வைக் குறள் – சன்மார்க்க விளக்கம் சனி நீராடு – இது தான் சனிக்கிழமை மட்டும் குளிக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லப் படவில்லை சனி = கருப்பு  , கருப்பு என்றால்  சூடான என்று அர்த்தம் எல்லோரும் வென்னீரில்  குளிக்க வேண்டும் என்று கூற வருகின்றது பாட்டி அதுவும் குறிப்பாக சன்மார்க்கிகள் வென்னீரை குடிக்க வேண்டும் – ஏனெனில் உடல் சூடாகவே வைத்து இருக்க வேண்டும் அதற்காக வென்னீரிலேயே குளிக்க வேண்டும் – நம் சாதனையின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

விவேகனாந்தரின் – இராஜ யோகம் – சில விளக்கம்

விவேகனாந்தரின் – இராஜ யோகம் – சில விளக்கம் இராஜ யோகமும் – குண்டலினி யோகமும் ஒன்றே ஆகும் – இது SKY  வேதாத்திரிக்கும்  தெரியாது போல் தெரிகின்றது இராஜ யோகத்தில் குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து கிளப்பி ???  ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றி ஆக்கினைக்கோ ( அ) பிரமரந்திரத்திற்கோ  வரச் செய்வதாகும் எந்த மகராஜன் – புண்ணியவான்  கூறி வைத்தாரோ தெரியவில்லை – குண்டலினி  மூலாதாரத்தில் இருக்கின்றது  என்று ?? எல்லா ஞானியரும் – யோகியரும் மூலாதாரத்தையே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கொங்கணவ சித்தர் – வாலைக்கும்மி பாடல் – சன்மார்க்க விளக்கம்

கொங்கணவ சித்தர் – வாலைக்கும்மி பாடல்  – சன்மார்க்க விளக்கம் வாலைக்கு மேல் தெய்வமுமில்லை வாலைக்கும்மிக்கு மேல் பாடலுமில்லை இதில் வாலை = ஆன்மா ஆன்மாவுக்கு மேல் தெய்வமுமில்லை என்பது உண்மை – அதைத்தான் இங்கு குறிப்பிடுகின்றார் மேலும் இன்னொரு பழ மொழியும் உண்டு சுக்கு மேல் மருந்துமில்லை சுப்பிரமணியனுக்கு மேல்   தெய்வமுமில்லை இதில் சுப்பிரமணியன் = ஆன்மா ஆகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நம் கர்ம வினைகள் – விதி எப்படி செயல்படுகின்றது ??

நம் கர்ம வினைகள் – விதி எப்படி செயல்படுகின்றது ?? நாம் எல்லோரும் கர்ம வினைகள் – விதி பற்றி எண்ணி எண்ணி அனுதினமும் புலம்புவது வாடிக்கை அதனை மாற்ற முடிவதுமில்லை – ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை இப்போது அது எங்கிருந்து  செயல்படுகின்றது என்பதனை பார்ப்போம் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் ஜாதகம் படி அந்த அந்த கோள்கள் சுழிமுனை மேல் சூக்கும வடிவில் அந்த அந்த இடத்தில் நின்று விடும் அந்த  அந்த கோள்களின் தசா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவாசகத்தில் – கண்மலர் பூஜை – விளக்கம்

திருவாசகத்தில் – கண்மலர் பூஜை – விளக்கம் கண் – திருவடி தீக்ஷை விளக்கம் ஒரு சமயம் பகவான் விஷ்ணு  1000 மலர்களைக் கொண்டு  சிவத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்தார் – 999 மலர்கள் மட்டுமே அதில் இருந்தன – ஒரு பூ மட்டும் குறைந்தது – என்ன செய்வது என்று யோசித்தார் – சற்றும் தயங்காமல் தன் ஒரு கண்ணை எடுத்து அதனை அர்ப்பணம் செய்தார் சிவ பூஜை பூர்த்தி அடைந்தது இந்த கண் தியாகத்தால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிரம்ம வித்தை – உண்மை விளக்கம்

பிரம்ம வித்தை – உண்மை விளக்கம் இந்த வித்தை – கல்வி தான் உலகிலேயே மிகவும் சிறந்த கல்வி – உயர்ந்த கல்வி – ஆனால் நாம் அமெரிக்கா சென்று படிப்பது தான் மிகவும் சிறந்த கல்வி என்று தவறான கற்பிதம் செய்துள்ளோம் பிரம்ம வித்தை = ஆன்ம வித்தை – ஆன்மா பற்றிய கல்வி முன்னாளில் இது  குரு குல வித்தையாக இருந்தது – தற்போது இதெல்லாம் மறைந்து போய்  இந்த கல்வியே இல்லாமல்  போய்விட்டது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here