இன்றைய சன்மார்கத்தவர் என்ன நினைக்கின்றனர் ??

இன்றைய சன்மார்கத்தவர் என்ன நினைக்கின்றனர் ?? என்றால் 1. நோகாமல் நோன்பு நோற்க வேண்டும் 2 நோகாமல் நுங்கு எடுக்க வேண்டும் என்று ஆசைப் படுகின்றனர் இது நடக்கின்ற காரியமா ?? இது இயற்கைக்கு எதிரானது ?? உழைப்பு – சாதனம் இல்லாமல் எந்த ஒரு சாதனையும் இல்லை இது அவர்களுக்கு தெரிந்தால் சரி வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளலார் ஸ்பேஸ் Vallalar Space – வள்ளலார் இணைய தளங்கள் பற்றி

வள்ளலார் ஸ்பேஸ் Vallalar Space  – வள்ளலார் இணைய தளங்கள் பற்றி வள்ளலார் Space  என்ற இணைய தளம் பல வருடங்களுக்கு முன் சன்மார்க்கத்துக்காக தொடங்கப் பட்டது – இது ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டது ஆனால் உண்மையில் அதில் என்ன நடைபெறுகின்றது ?? பல வருடங்களுக்கு முன் நல்ல நல்ல சன்மார்க்க சிந்தனையுள்ள கட்டுரைகள் ஆன்றோர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன இப்போது எல்லாரும் வெளியேறி விட்டனர் தற்போது அதில் வெறும் சன்மார்க்க நிகழ்வுகள் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் – பாகம் 2

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் – பாகம் 2 1. மேல்மருவத்தூர் – அடிகள் ஆதி பராசக்தியை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார் – பல தலைமுறைக்கு  சொத்து சேர்த்து விட்டார் – பள்ளிகாள்  _ கல்லூரிகள் – மருத்துவ கல்லூரி என்றூ வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார் குறி சொல்ல ஆரம்பித்து  வாழ்க்கையில் எங்கோ சென்று விட்டார் ஆதி பராசக்தி போட்ட பிச்சை வாழ்க்கை இது இவருக்கும் ஆன்மீகத்துக்கும் யோகம் – ஞானம் எந்த சம்பந்தமும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ??

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ?? கிறித்தவ இயக்கங்களுக்கு மேற்கத்திய நாடுகளில் இருந்து மதத்தை பரப்ப கோடிக் கணக்கில் நன்கொடை வருகின்றது – அதில் இவர்கள் சாப்பிட்டது போக மிச்சம் இருப்பதை செலவு செய்கிறார்கள் – பள்ளி – கல்லூரி நடத்துகிறார்கள் – மதம் பரப்புகிறார்கள் இதே போல் நம் போலி சாமியார்களும் – சாமியாரிணிகளும் புட்ட பர்த்தி சாய் பாபா – 40000 கோடி ரூபாய் – ட்ரஸ்ட்டில் உள்ளது – எல்லாம் அவரின் தொண்டர்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதிகாசங்கள் , புராணங்கள் – சிறு விளக்கம்

இதிகாசங்கள்  , புராணங்கள் – சிறு விளக்கம் இதிகாசங்கள்  –  புராணங்கள் – உபனிஷத்துகள் – யாவும் வேத ரிஷிகளால் முதலில் எழுதப்பட்டுள்ளது – தங்கள் யோகானுபவங்கள்  – சாதனா தந்திரங்கள் யாவையும் அவர்கள் கதைகளாக எழுதி விட்டார்கள் பின்னர் அவைகள் நடந்திருக்கலாம் – நடக்காமலும் இருந்திருக்கலாம் ஆனால் மக்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் – முதலில் அது நடந்து , பின்னர் அவை எழுதப் படவில்லை – இது உண்மை எனவே நாம் அதிலிருக்கும் கருத்தை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி – உண்மையும் பிரதிபலிப்பும்

திருவடி – உண்மையும் பிரதிபலிப்பும் நான் கண்ணில் திருவடி உள்ளது – அதனைக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன் இது எப்படி சாத்தியம் என பலர் விசாரிக்கன்றனர் ?? கண்ணைக் கொண்டு எப்படி ஞானம் சாத்தியம் ?? உண்மையான திருவடிகள் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்றன ஆனால் அதன் பிரதிபலிப்பு இரு கண்களில் துலங்கி வருகின்றன என்பது உண்மை – அதனைப் பற்றிக் கொண்டு பிறவியை நீந்தி கடக்க வேண்டும் திருவடிகளை பற்றிக் கொண்டால் அது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here