மனிதனின் ஏழாவது அறிவு – ஆன்மாவின் அற்புதம்

மனிதனின் ஏழாவது அறிவு – ஆன்மாவின் அற்புதம் மனிதனின் ஏழாவது அறிவு நிலை – குறிப்பறிவு – தீர்க்கதரிசனம் ( Intuition  என்று ஆங்கிலத்தில் அழைப்பர் ) இது ஆன்மாவின் விழிப்பு நிலையில் – வரும் அனுபவங்கள் ஆகும் – சாதகருக்கு வருங்கால நிகழ்வுகளை குறிப்பாக – படங்களாக – காட்சிகளாக காட்டும் ஆனால் எப்போது நடக்கும் என்பது சொல்லாது – ஆனால் கண்டிப்பாக நடந்தே தீரும் – நாம் தான் தலையை உடைத்து கொண்டிருப்போம் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உள்ளம் – விளக்கம்

உள்ளம் – விளக்கம் உள்ளம் என்பது பொதுவாக மனமாக பார்க்கப் படுகின்றது அதன் உண்மைப் பொருள் = ஆன்மா ஆகும் அகவல் வரிகள் எனது உளத்தினும் கண்ணினும் குளத்தினும் நிறைந்த குருசிவ பதியே உளம் = ஆன்மாவில் சிவம் நிறைந்து இருக்கின்றது என்ற பொருள் பட வள்ளல் எழுதி இருக்கின்றார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுயமும் மனமும்

சுயமும் மனமும் நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன் , சுயம் = ஆன்மா நாம் அறிவு , ஆன்ம நிலைக்கு வர மனம் விடுவதே இல்லை – நாம் அறிவுடன் தொடர்பு ஏற்படுத்தா வண்ணம் அது பார்த்துக் கொண்டே இருக்கின்றது நாம் இயல்பாக , இயற்கையாக இருக்க மனம் விடுவதே இல்லை – அது மிகப் பெரிய தடைக்கல் தற்போது மனம் மட்டும் செயல் படுகின்றது – ஆன்மா இறந்த – செயலிழந்த நிலையில் இருக்கின்றது எனவே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நெற்றிக்கண்ணின் சிறப்பு

நெற்றிக்கண்ணின் சிறப்பு ஊனக் கண் – திரித்து திரித்து கூறும் இயல்புடையது – பாம்பைக் கயிறாகக் காட்டும் – கயிற்றை  பாம்பாகக் காட்டும் ஆனால் நெற்றிக்கண்  அப்படி அல்ல – இருப்பதை – உள்ளதை உள்ளவாறே காட்டும் குணம் உடையது அது தான் அதன்  தனிச்சிறப்பு அதனால் நாம் உள்ளதை உள்ளபடி அறிய வேண்டுமானால் நெற்றிக்கண்ணைத் திறந்து கொள்ள வேண்டும் ஆனால் நம் சன்மார்கத்தவர் முதலில் அருட்பெருஞ்சோதி தரிசனம்  விழைகின்றனர் – முதலில் ஆன்ம தரிசனம் பின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுயத்தை இழப்பதால் கிடைக்கும் பலன்

சுயத்தை இழப்பதால் கிடைக்கும் பலன் எல்லோரும் சுய லாபம் தான் பார்ப்பார்கள் ஆனால் இங்கு நாம் நம்மை – சுயத்தை இழப்பதால் கிடைக்கும் பலன் பார்க்கப் போகின்றோம் சுயம் = ஆன்மா நாம் முதலில் ஆன்ம நிலைக்கு உயர வேண்டும் – சாதனா தந்திரங்கள் மூலம் – அதன் மூலம் நிறைய பர செல்வங்கள் – சித்திகள் கைவசம் ஆகும் ஆன்ம நிலையில் இரு மலங்கள் இல்லை – ஆணவம் மட்டும் உண்டு இந்த ஆணவத்தை நீக்குவதற்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருள் விளக்கம் – பாகம் 2

அருள் விளக்கம் – பாகம் 2 இதனால் எல்லாருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ” அருள் தானாகவே முன்வந்து ஒரு ஜீவனுக்கு கருணை கொண்டு தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்காத வரை – அவரால் எதுவும் – எந்த உண்மையையும் தெரிந்து கொள்ள முடியாது ” – இது உண்மை அருள் அறிவிக்காதவரை – இருளில் தான் இருப்போம் – அது வரை – 1. பிரமம் என்பது  இல்லை 2 ஒருமை அடைவது முடியாது 3 நாம் தான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here