இயற்கையின் புற வெளிப்பாடு

இயற்கையின் புற வெளிப்பாடு திருவாரூர்த் தேர் இந்த ஊர் தேர் – உலக பிரசித்தி பெற்றது – உலகிலேயே மிகப் பெரியதும்  கூட இந்த திருவாரூர்த் தேரின் உயரம் – 96 அடி ஏன் 96 அடி ?? மனிதனின் உள் இயங்கும் தத்துவங்கள் 96 என்பதனால் இந்த உயரத்துக்கு வடிவமைத்து இருக்கின்றார்கள் நம் அறிவில் சிறந்த முன்னோர் இயற்கையின் இரகசியத்தை புறத்திலே இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கின்றனர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருள் செயல்பாடு – பாகம் 2

அருள் செயல்பாடு – பாகம் 2 நான் தினமும் சன்மார்க்க பற்றிய கட்டுரைகள் பதிவிடுகிறேன் – அதனால் 1. நான் சன்மார்க்கம் வளர்க்கின்றேன் 2. நான் சன்மார்க்க சமுதாயத்தில் மறுமலர்ச்சி உண்டாக்குகின்றேன் 3. நெற்றிக்கண் திறக்க உதவுகின்றேன் 4. நான் சமுதாயத்தில் சன்மார்க்க விழிப்புணர்ச்சி  உண்டாக்குகின்றேன் 5 நான் திருவடி பற்றி விழிப்புணர்ச்சி  உண்டாக்குகின்றேன் என்றெல்லாம் நான் நினைத்தால் என்னை விட முட்டாள் இந்த உலகத்தில் இல்லை எல்லாம் திருவருள் செயல் தான் நடக்கின்றது – நம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மனம் செய்யும் தடைகள்

மனம் செய்யும் தடைகள் சாதனை – திருவடி தவம் செய்ய மிகப் பெரிய தடையாக இருப்பது மனம் ஏனெனில் 1 மனம்  நாம் அறிவுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை – விடுவதில்லை 2. மனம் நம்மை நிகழ் காலத்தில் இருக்க  விடுவதில்லை  – விரும்புவதில்லை 3. மனம் ஆன்மாவின் விழிப்பை – எழுச்சியை கண்டு பயப்படுகின்றது – தான் அழிந்து போய்விடுவோமோ என்று அஞ்சுகின்றது 4. மனம் தன் இருப்பை எப்போதும் உறுதி செய்து கொண்டே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

முருகன் கையில் ரத்தினவேல் – சன்மார்க்க விளக்கம்

முருகன் கையில் ரத்தினவேல் – சன்மார்க்க விளக்கம் அன்னை பராசக்தி முருகன் கையில் அளித்த வேல் சாதா வேல் அல்ல – அது ரத்ன வேல் – அதாவது நவரத்தினங்களும் பதித்த வேல் அதனால் முருகனுக்கு ரத்தினகுமார் என்றும் , ரத்தின வேல் சுப்பிரமணியம் என்றும் பெயர் வந்தது ஏன் ரத்தினவேல் ?? ஏனெனில் நவரத்தினங்கள் – 9 வகையான ஒளிகள் கூட்டுக் கலவையால் அந்த வேல் தயார் ஆகி இருக்கின்றது 9 வகையான ஒளிகளில் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கம்ச வதம் – சன்மார்க்க விளக்கம்

கம்ச வதம் – சன்மார்க்க விளக்கம் கம்சன் என்பது ஒரு மனிதனோ – அசுரனோ  அல்ல – அது மூச்சுக் காற்று – மனிதனாக உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றது மேலேறும் காற்று – ஹம் என்றும் கீழிறங்கும் காற்று – சம்  என்றும் ஓசை  எழுப்பும் இந்த  ஹம்சம் தான்  கம்சன் இதனை அப்படியே மனிதனாக  உருப் படுத்தி – அவனை அதாவது இரு மூச்சையும் செயல்படாத படி செய்து கண்ணன் சுழிமுனையை செயல்படுத்தினான் என்று அருத்தம் கொள்ள…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here