சாமானியரும் மனமும்

சாமானியரும் மனமும் சாமானியர் என்ன செய்கின்றார்கள் என்றால் – அவர்கள் தன் சுயத்தை ( ஆன்மா- ஜீவன் ) மனத்தோடு ஐக்கியப் படுத்திப் பார்க்கின்றார்கள் – மனம் என்னும் குப்பையில் உருண்டு புரண்டு வருகின்றார்கள் – அதனால் எல்லா துன்பமும் மனமும் தாமும் ஒன்று என்று நினைக்கின்றார்கள் – அதனால் மனம் எப்படி உலக நிகழ்வுகளுக்கு பாதிப்பு அடைகின்றதோ , அவர்களும்   பாதிப்பு  அடைகின்றார்கள்  – அமைதி , நிம்மதி , சந்தோஷம் இழக்கின்றார்கள் இதற்கெல்லாம் காரணம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உண்மையான குரு – யார் ?? எங்கிருக்கின்றார் ??

உண்மையான குரு – யார் ?? எங்கிருக்கின்றார் ?? உண்மையான குரு  புறத்தினில் இல்லை – அகத்திலே இருக்கின்றார் –  ஆன்மா தான் உண்மையான குரு  ஆவார். அவர் 1008 இதழ்க் கமலத்தில் கற்பூர ஜோதியாக – ஆன்ம ஒளியாக  பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். நம் சாதனையிலும் உலக வாழ்விலும் நிறைய உதவிகள் புரியும், ஆன்மா விழிப்புற்று இருந்தால் – நாம் ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் பெறுவதற்கு வழிமுறைகள்  சொல்லிக்கொடுக்கும் – அதன் படி நடந்தால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நம் சித்தர்களும் புத்தரும்

நம் சித்தர்களும் புத்தரும் புத்தர் என்ன கூறினார் : நான் கடவுள் அல்ல நான் இது அல்ல – அது அல்ல என்றெல்லாம் கூறிவிட்டு  , முடிவில் நான் வெறும் ” விழிப்புணர்வு ” – அது மட்டும் இதன் பொருள் : ” விழிப்புணர்வு ” =  ” ஆன்மாவின்  விழிப்புணர்வு ”  – ஆன்ம நிலை ஆங்கிலத்தில் இதனை –  ” Consciousness ”  என்று கூறுவர் இறுதியில் புத்தர் கண்டுபிடித்த உண்மை –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கண்களில் திருவடி – இறை – சித்தர் பாடல்கள்

கண்களில் திருவடி – இறை –  சித்தர் பாடல்கள் கண்களில் திருவடி – இறையின் வெளிப்பாடு நிரூபிக்கும் பாடல்கள் சிவவாக்கியர் : 1 ” கண்ணில் ஆணியாகவே “கலந்து நின்ற எம்பிரான் மண்ணில் எம்பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே 2 ” கண்ணில் இருப்பனே கருங்கடல் கடைந்த மால் ” விண்ணில் இருப்பனே மேவி அங்கு இருப்பவனே என்னுள் இருப்பனே எங்குமாகி இருப்பனே 3 ஒரு சித்தர் : விழிக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சமயம் – மதம் தடைகள் என்று வள்ளல் கூறியதன் பின்னணி

சமயம் – மதம் தடைகள் என்று வள்ளல் கூறியதன் பின்னணி சமயம் – மதம் என்பது ஒரு சிறிய வட்டம் – அதில் வெறி கூடி நிலைமையை மோசம் செய்து விடுகிறது தங்கள் சமயம் – கடவுள் தான் உசந்தது என்ற வெறி – வேறுபாடு – வித்தியாசம் எல்லாம் சேர்ந்து விடுகிறது மேலும் இவைகள் கடவுள் நிலையை முழுதுமாக புறங்கவிய கூறப்பட வில்லை ஆனால் ஆன்மாவின் நிலை முற்றிலும் வேறானது அதற்கு ஜாதி – மதம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மாவும் ஓணம் பண்டிகையும்

ஆன்மாவும் ஓணம் பண்டிகையும் ஓணம் பண்டிகை அன்று மஹாபலி தங்கள் தேசத்துக்கு வருகின்றதாக கேரள மக்கள் நம்புகின்றனர் – ஆனால் உண்மை அதுவல்ல – மனம் ( மஹாபலி )  அடங்கிய பின் வெளி வருவது ஆன்மா தான் ஆன்மாவின் நிறம் மஞ்சளும் வெண்மையும் கலந்தது அதனால்  ஆன்மாவை  வரவேற்க அவர்கள் அந்த வண்ணம் உடைய புடவைகள் அணிந்து      வரவேற்கின்றனர் அவ்விழாவினை ( ஆன்மாவின் வருகை )   மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here