யாமிருக்க பயமேன் ?? – சன்மார்க்க விளக்கம்

யாமிருக்க பயமேன் ?? – சன்மார்க்க விளக்கம் யாமிருக்க பயமேன் – இது முருகன் கூறியது ஆன்மாவாகிய முருகன்  கூறியது மனம் அடங்கி ஆன்மா விழிப்படைந்து,  செயலுக்கு வந்துவிட்டால் , அது எல்லாவற்றையும் – நம் நலம் , சாதனா  முன்னேற்றம் , வாழ்வு எல்லாம் பார்த்துக் கொள்ளும் – அப்போது நமக்கு பயம் தேவையில்லை அது தான் இங்கு சொல்லப்பட்டுள்ளது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தயவும் சித்தி வளாகத் திருமாளிகையும்

தயவும் சித்தி வளாகத் திருமாளிகையும் தயவு = ஆன்மா சித்தி வளாகத் திருமாளிகை= ஆன்ம நிலையம் சித்தி வளாகத் திருமாளிகை பற்றி பேருபதேசத்தில் – வள்ளலார் எல்லார்க்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்களால் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்குக் கோடி கோடி பங்கு ” உதவி ” கொடுக்கும்படியான இடம் இந்த  “இடம்”  ( சித்தி வளாகத் திருமாளிகை   ) ஆக நாம் தற்போதுள்ள ஜீவ நிலையில் இருந்து ஆன்ம நிலைக்கு உயர ஆன்மா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளலார் பெற்றிருப்பது தொண்டர்களா – விசிறிகளா??

வள்ளலார் பெற்றிருப்பது தொண்டர்களா – விசிறிகளா?? வள்ளலாருக்கு நிறைய விசிறிகள் தான் என்று சொல்வேன் ஏனெனில் – அனேகர் வள்ளலார் பெயரை தங்கள் பெயர் முன்னால் சூட்டிக்கொண்டுள்ளனர் – சினிமாத் துறையில் தான் இது நடைபெறும் ஒருவர் தன் பெயர் வள்ளலார் மாணவன் என்று வைத்துள்ளார் பலர் அருட்பெருஞ்சோதியை  தங்கள் பெயர் முன்னால் சூட்டிக்கொண்டுள்ளனர் இதெல்லாம் அவர்கள் விசிறிகள் நிலை தான் காட்டுகின்றது ஒருவர் வள்ளலார் சித்தி வளாகத் திருமாளிகையில் இருந்தபடியே அருளாட்சி செய்கின்றார் என்று கூறுகின்றார்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளலார் அடைந்த நிலை அடைய சிறந்தது இல்லறமா – துறவறமா ?? பாகம் 2

வள்ளலார் அடைந்த நிலை அடைய சிறந்தது  இல்லறமா – துறவறமா ?? பாகம் 2 அன்னிலையை அடைய தவம் என்னும் உழைப்பு – உழைப்பு தான் மிக மிக அவசியம் மேலும் நாம் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும் வள்ளல் – மெய்யருள் வியப்பு 1 பனிரெண்டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே படியில் பட்ட பாட்டை நினைக்கில் ” மலையும் கரையுமே” 2. ஈராறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே எளியேன் பட்ட பாட்டை …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

குழப்பங்கள்

குழப்பங்கள் நம் பொது ஜனம் 1 மௌன குரு தக்ஷிணாமூர்த்தியையும் வியாழன் குருவையும் குழப்பிக் கொள்கின்றார்கள் 2. யோகாவையும் – யோகாசனத்தையும்  குழப்பிக் கொள்கின்றார்கள் அது போலவே 3 நம் சன்மார்க்கத்தவர் வாசி யோகத்தையும் – பிராணாயாமத்தையும் குழப்பிக் கொள்கின்றார்கள் 4 ஜீவகாருண்யத்தையும் தயவையும் போட்டு குழப்பிக் கொள்கின்றார்கள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here