சித்தர் சொல்

சித்தர் சொல் ” ஒன்றினை அடக்குவோம் – இரண்டினை அடக்கோம்” ஒன்றினை அடக்குவோம் = விந்தினை அடக்குவோம் இரண்டினை அடக்கோம் = மலம், மூத்திரம் அடக்க மாட்டோம் விந்து சேமிப்பு என்பது மிக முக்கியமாகின்றது சாதகருக்கு ஏனெனில் அது தான் அமுதமாக மாறுகின்றது நெற்றியில் 6 பட்டை மணியாக ஜொலிக்கின்றது அது தான் அருமருந்தாகும் வள்ளல் இதன் மகத்துவத்தை உணர்த்த “ ஞான மருந்து”  என்று பாடல் அருளியுள்ளார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 4

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 4 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு  – திருப்பதி வெங்கடாசலபதி கோவில் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும் இது ஏழாவது மலை மேல் அமைக்கப்பெற்ற கோவில் ஏன் ?? இதன் உட்பொருள் யாதெனில் ஆன்மாவாகிய வெங்கடாசலபதி ஏழாவது சக்கரமாகிய சஹஸ்ராரத்தில் – 1008இதழ்க் கமலத்தில் ஆன்ம ஒளியாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார் என்பது தான் வெங்கடாசலபதி = சமய மத பெருமாளாக பார்க்கக் கூடாது சமயம் மதம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆலயம் தொழுவது சாலவும் நன்று – பாகம் 2

ஆலயம் தொழுவது சாலவும் நன்று – பாகம் 2 அவ்வை குறிப்பிட்டது  சொன்னது ஆன்மா இருக்கும் அக ஆலயம் தான் இந்த ஆலயத்தை கண்டுவிட்டவர்கள் ( ஞானிகள் ) புற ஆலயத்தை வணங்கமாட்டார்கள் இந்த ஆலயத்தை காணாதவர்கள்  – காண வழி தெரியாதவர்கள் தான் புற ஆலயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் – வணங்குகின்றார்கள் ” புண்டரீக மத்தியில்” முளைத்தெழுந்த ஜோதியை மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை அண்டரண்டன்கள் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல் “கண்ட கோவில் தெய்வமென்று கையெடுப்பதில்லயே”…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆலயம் தொழுவது சாலவும் நன்று – விளக்கம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று – விளக்கம் ஆலயம் = ஆ + லயம் ஆ = விந்து , அபான வாயு இதன் பொருள் யாதெனில் , விந்து, அபான வாயுவை மேலேற்றி நாதத்துடன் , பிராணனுடன் கலக்கச் செய்வது ஆகும் அப்போது அது ஆன்மா வாழும் ஆலயம் ஆகும் – ஆன்ம நிலையம் ஆகும் இதனை கண்டு விட்டால்  போதும் , புறத்தினில் உலகினில் இருக்கும் கோவிலை வணங்க மாட்டார்கள் ஏனெனில் ஆன்மாவை விட…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கர்ம வினைக் கணக்கு – பாகம் 2

கர்ம வினைக் கணக்கு – பாகம் 2 நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம் நாம் செய்த வினைகள் தான் நாம் அனுபவிக்கின்றோம் – இல்லை நம் முன்னோர்கள் வினையும் நமக்கு சேரும் அதாவது மூன்று தலைமுறை முன்னோர்கள் வினைகள் – குறிப்பிட்ட சதவிகிதம் நம் கணக்கில் சேரும் – அதனை நாம் அனுபவிக்க வேண்டும் எப்படி நம் முன்னோர்கள் சொத்து – நோய் நமக்கும் வருகின்றதோ அது போலவே அவர்கள் நல் – வல் வினைகளும் நம்மை வந்து சேரும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மரணத் தேர்வு

மரணத் தேர்வு உலகில் எல்லோரும் இத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் இறை வைக்கும் ஒரே தேர்வு இது தான் இதில் பாஸ் செய்தால் தான் மரணமிலாப் பெருவாழ்வு – மீண்டும் புவியில் வாரா வாழ்வு – பேரின்ப வாழ்வு தோல்வியுற்றால் மீண்டும் ஜனனம் – மரணம்  இப்புவியில் இத்தேர்வில் பாஸ் ஆகும் வரை  மீண்டும் மீண்டும் ஜனனம் – மரண வேதனை தான்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம லாபம்

ஆன்ம லாபம் ஆன்மாவுக்காக எதையும் தியாகம் – இழக்கலாம் அறம் – பொருள் – இன்பம் வீடு – மனை – மக்கள் சொத்து – சுகம் சொந்தம் – பந்தம் – சுற்றம் பதவி – அதிகாரம் ஆனால் ஆன்மாவை விடுத்து , இழந்து  இதெலாம் பெறுவதில் எவ்வித லாபமும் இல்லை ஆன்மா தான் ஈடு இணை அற்றது ஒன்றைக் கொடுத்துத் தான் ஒன்றைப் பெற முடியும் – இது இயற்கை நியதி அதற்காக எல்லாவற்றையும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த தேகத்தின் ஆற்றல் வல்லமை

சுத்த தேகத்தின் ஆற்றல் வல்லமை வள்ளல் பெருமான் முத்தேக – சுத்த – பிரணவ – ஞான தேக சித்தி பெற்றவர் இதில் சுத்த தேகத்தின் ஒரு குணம் சிறப்பு என்னவெனில் , அத்தேகம் பெற்றோர் அவர் தம் கண்களை எதுவும் மறைக்க முடியாது – சுவர் , மரம் எதுவும் மறைக்க முடியாது – பார்வையை தடுக்க முடியாது அதனால் தான் வள்ளலார் தான் வசித்து வந்த மேட்டுக்குப்பத்திலிருந்து சத்திய ஞான சபை கட்டுமானப் பணிகளை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 3

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 3 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – ஸ்ரீ ரங்கம் கோவில் இங்கு ரங்க நாதர் எழுந்தருளியுள்ளார் – சயனக் கோலத்தில் இதில் விசேஷம் என்ன வென்றால் – ஏழாவது பிரகாரத்தில் தான் அவரது சன்னிதி அமைக்கப்பட்டிருக்கின்றது அதாவது நம் முன்னோர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்றால் : ஆன்மாவாகிய ரங்கன் ஏழாவது சக்கரமாகிய சஹஸ்ராரத்தில் ஆன்ம ஒளியாக , கற்பூர ஜோதியாக சுடர்விடுகின்றார் என்று சொல்கின்றார்கள் சுழிமுனை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி சாத்தியம் ??

எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி சாத்தியம் ?? நாம் அனுதினமும் புலம்புவது – நாம் நினைப்பது நடப்பதே இல்லை – நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கின்றது ஏன்  நாம் நினைப்பது நடப்பதே இல்லை – ஏனெனில் மனதிற்கு அந்த சத்தி இல்லை – அது சதா வேலை  செய்துக் கொண்டே இருக்கின்றது – எண்ணிக் கொண்டே இருக்கின்றது – அதனால் அதன் சக்தி வீணாகிப் போகின்றது எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி சாத்தியம் எனில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here