ஆன்மா – பரமான்மா புணர்ச்சி
ஆன்மா – பரமான்மா புணர்ச்சி ஜீவன் ஆன்மாவுடன் புணர்ந்த பிறகு தான் ஜீவான்மா என்ற பெயர் பெறுகின்றது ஜீவன் தனி – ஆன்மா தனியாக இருக்கின்றது அந்த ஜீவான்மா ஆனது பரமான்மாவுடன் புணர்ந்த பிறகும் , நான் பரமான்மாவுடன் சேர்ந்து இருக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் – அப்போதும் தன் இருப்பை விடவில்லை அது இதனை ஒழிவில் ஒடுக்கம் – எப்படி ஒரு கோழி தன் பிறவி குணமாகிய குப்பையை தன் காலால் கிளறிக் கொண்டே இருக்குமோ…...