தலை எழுத்து மாற்ற முடியுமா ?? – பாகம் 2

தலை எழுத்து மாற்ற முடியுமா ?? – பாகம் 2 தலை எழுத்து மாற்ற முடியுமா ?? முடியும் – ஒரு சாதனம் – தவம் தியானம் அதெல்லாம் செய்யாமலே – திருவடி இல்லாமலே நாம் என்ன செய்ய வேண்டும் ?? திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் பிரமபுரீஸ்வரர் கோவில் ஒன்றுள்ளது மூலவர் – பிரமபுரீஸ்வரர் அங்கு பிரம்மாவிற்கு ஒரு தனி சன்னிதி உள்ளது அங்கு சென்று வணங்கி வந்தால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 9

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 9 நம் தமிழ் நாட்டில் , கும்பகோணத்தை சுற்றி நவக்கிரக கோவில்கள் அமைத்திருக்கின்றார்கள் நம் முன்னோர் ஏன் அப்படி ?? அகத்தில் கும்பகோணம் = பிரணவ கும்பம் நம் நெற்றி நடுவில், உள்ளே அமையும் பிரணவ கும்பத்தை சுற்றி நவக்கிரகங்கள் சூக்குமமாக அமைந்துள்ளன அவைகள் நம் வாழ்வை நடத்திச் செல்கின்றன – பாதிக்கின்றன இந்த அக அமைப்பினை புறத்திலே காட்டியுள்ளனர் நம் அறிவில் சிறந்து விளங்கிய முன்னோர் நம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இல்லறமா – துறவறமா – எது உயர்ந்தது ??

இல்லறமா – துறவறமா – எது உயர்ந்தது ?? இல்லறமல்லது நல்லறமன்று – அவ்வை இல்லறம் தான் சிறந்தது இதையெல்லாம் சொல்லியதால் தான் எல்லோரும் திருமணம் செய்துகொள்கின்றனர் உண்மை இதுவா ?? பட்டினத்தார் பாடல் அறந்தான் இயற்றினும் அவனிலும் ஒரு கோடி அதிகம் இல்லம் துறந்தான் என்ன தான் குடும்பஸ்தன் ஆக இருந்தாலும் , அவனை ஒரு கோடி மடங்கு துறவி உயர்ந்தவன் என்கிறார் அவர் ஏனெனில் இல்லறம் அமைந்தால் , அவனால் ஒரு கால் குடும்பம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உயர்ந்தவர் யார் ??

உயர்ந்தவர் யார் ?? மது குடிக்காமல் இருப்பவன் உயர்ந்தவன் அல்ல டாஸ்மாக் கடையில் வேலை செய்து குடிக்காமல் இருப்பவனே உயர்ந்தவன் அது போல் மனைவியுடன் கலவு செய்யாமல் இருப்பவன் உயர்ந்தவன் அல்ல அது பாவம் மனைவியுடன் கலவு செய்தாலும் விந்து விடாமல் செய்பவனே உயர்ந்தவன் ஆவான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஒட்டியும் ஒட்டாதவைகள்

ஒட்டியும் ஒட்டாதவைகள் 1 ஆன்மாவும் ( கண்ணன் ) உலகமும் ஆன்மாவானது உலக வாழ்வில் இருந்தாலும் அதனுடன் ஒட்டாது – உலக நிகழ்வுகள் அதனுள் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது – இவர்களைத்தான் ” ஸ்திதப்பிரக்ஞன் ” என்று அழைக்கின்றோம் ஒருமையில் இருக்கும் – இருமை கிடையாது இரண்டும் ( வெற்றி – தோல்வி ) சமமாகவே பார்க்கும் 2 பாதரசம் – இது எந்த பொருளில் இருந்தாலும் அதனுடன் ஒட்டாது இதனை சிவத்தின் விந்து என்கின்றனர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here