நமக்கு கடவுளிடம் நம்பிக்கை எவ்வளவு ??

நமக்கு கடவுளிடம் நம்பிக்கை எவ்வளவு ?? நமக்கு கடவுளிடம் நம்பிக்கையே இல்லை எனக் கூறலாம் இருந்தால் நமக்கு பயம் எள்ளளவும் இருக்கக் கூடாது ஆனால் நாம் சதா பயத்துடனே வாழ்கின்றோம் – அதனால் நமக்கு கடவுளிடம் நம்பிக்கையே இல்லை எனக் கூறுவது சரியே ஒரு கதை ஒருவன் ஒரு விபத்தில் மேல்மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டான் – இரவு – கும்மிருட்டு – ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை – விழும் போது sunshade பிடித்துக் கொண்டான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கதம்பக் கட்டுரைகள் – பாகம் 22

கதம்பக் கட்டுரைகள் – பாகம் 22 1. சிவ புத்திரன் – விளக்கம் ஆன்மாவின் இன்னொரு பெயர் சிவ புத்திரன் சிவகுமாரன் = முருகன் அப்படியெனில் ஆன்மா = முருகன் அது உண்மை தான், சிவனின் மைந்தன் ஆன்மாவாகிய முருகன்   2 உலகிலேயே மிக அறிவாளிகள் – அறிவுஜீவிகள் பட்டியல் வெளியிட்டது அமெரிக்க பத்திரிக்கை அந்த வரிசையில் முதல் , இரண்டாம் இடம் பிடித்தவர்கள் முதல் இடம் – யூதர்கள் ( Jews ) –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 13

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 13 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – ஏக பாத தவம் ஒரு சில முனிவர் – தவ சிரேஷ்டர்கள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்ததாக படித்திருப்போம் அது எப்படி சாத்தியம் ?? அதன் உண்மை அருத்தம் யாதெனில் இரு கால் = இரு வழி சுவாசம் நடக்கின்றது என்று பொருள் ஒரு கால் என்றால் = இரு வழி நின்று, இடையாம் சுழிமுனை சுவாசம் நடக்கின்றது என்று…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 12

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 12 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பஞ்சாக்கினி தவம் அகத்தில் 5 இந்திரிய ஒளிகளை ஒன்றாக்கி அதன் நடுவில் ஜீவவொளி அசையாமல் நிற்பதுவே பஞ்சாக்கினி தவம் ஆகும் அகத்திலே இதை சாதிக்க முடியாதவர்கள் புறத்திலே 5 தீவட்டிகளை/தீப்பந்தங்களை வைத்து அதன் நடுவில் அமர்ந்து தியானம் செய்கின்றார்கள் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தர் இதை செய்வதாக கேள்வி – பாவம் அகத்தை விட்டுவிட்டு புறத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார் இதன் இன்னொரு வெளிப்பாடு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here