சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 2

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 2 ஒவ்வொரு சாதகனும் சாதனம் தெரிந்தால் அதை அவசியம் செய்ய வேண்டும் தெரியவில்லை என்றால் முயற்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து அதை பயிற்சி செய்ய வேண்டும் அனுபவங்கள் பெற வேண்டும் அந்த விஷயத்தை நாலு பேருக்கு தெரியப்படுத்த வேண்டும் அது தான் அவன் கற்ற வித்தைக்கு கொடுக்கும் மரியாதை இது அன்னதானத்தை விடவும் உயர்ந்தது இது ஒவ்வொரு சாதகனின் கடமையும் தருமமும் ஆகும் வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அலாவுதீனும் அற்புத விளக்கும் – உண்மை விளக்கம்

அலாவுதீனும் அற்புத விளக்கும் – உண்மை விளக்கம் இது ஒரு இஸ்லாமிய கதை – இதில் அலாவுதீன் என்பவனிடம் ஒரு அற்புத விளக்கு இருக்கின்றது அது கேட்டது எல்லாவற்றையும் கொடுக்கும் சத்தி – வல்லமை உள்ளது இது நம்பும்படியாக இல்லை – எங்காவது ஒரு விளக்கு கேட்டது எல்லாவற்றையும் கொடுக்குமா?? இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு – அதாவது ஆன்மாவானது அற்புத விளக்காக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது அந்த ஆன்மா தான் கேட்டதை எல்லாம் கொடுக்க வல்லதாகும் அது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மௌன குருவின் சின்முத்திரை – சன்மார்க்க விளக்கம்

மௌன குருவின்  சின்முத்திரை – சன்மார்க்க விளக்கம் மௌன குரு தக்ஷிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து இருந்த போது , நால்வர் – சனகன் – சனந்தனன் -சனாதனன் – சனத்குமாரன் ஆகியோர் ” ஞானம் அடைய வழி யாது ?? ” என வினவிய போது அவர் இந்த சின்முத்திரை காட்டி அருளினார் – திருவாயால் பதில் உரைக்கவில்லை இந்த முத்திரை – ஆள்காட்டி விரல் கட்டை விரலில் சேர்த்தால் , மூன்று விரல்கள் தனியாக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சாதகனின் கடமை

சாதகனின் கடமை ஒவ்வொரு சாதகனின் கடமை என்னவெனில் – 1 வினைகளை தீர்த்துக்கொள்வது 2 மீண்டும் வினைகள் சேராமல் பார்த்துக்கொள்வது 3 மனதை தன் வசப்படுத்தி – அதனை ஒடுக்கி ஆள்வது 4 உடலை தன் கட்டுப்பாட்டில் – தன் சொல்படி நடக்க வைப்பது சாதகன் என்ன செய்ய வேண்டும் எனில் தன் மனதை புருவ மத்தியில் இருத்தி, அங்கு லயிக்க வைத்து , சுழிமுனை வாசலை திறந்து , அதனை மேல் கொண்டு சென்று, பிரமரந்திரம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here