பட்டினத்தார் பாடல் – பூரண மாலை

பட்டினத்தார் பாடல் – பூரண மாலை என்ன தான் கற்றாலும் என் எப்பொருளும் கற்றாலும் என் உன்னை அறியார் உய்வரோ பூரணமே ?? பட்டினத்தார் பூரண மாலை என்ற பெயரில் 100 பாடல் பாடியுள்ளார் அதில் ஆன்மாவின் பெருமை பற்றி பாடுகின்றார் ஏனெனில் பூரணம் = ஆன்மா பொருள் : உலகத்தவர் என்ன தான் கற்றிருந்தாலும் அது உலக வாழ்வுக்கு தான் – உணவு – உடை – இருப்பிடம் இதுக்கு தான் தவிர – வேறெதுக்குமில்லை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிறந்த குழந்தையின் அழுகை என்ன சொல்கிறது ??

பிறந்த குழந்தையின் அழுகை என்ன சொல்கிறது ?? ஒரு குழந்தை பிறந்தவுடன் உ அ – உ அ என்று அழுகின்றது – இதற்கு நம் ஞானிகள் பொருள் உரைத்துள்ளனர் அதாவது அந்த ஜீவன் தான் உகரம் – அகரத்தின் பொருளை தெரியாமல் பிறந்திறந்து கொண்டிருக்கின்றேன் – யாராவது இதன் அர்த்தம் எனக்கு தெரிவித்து உணர்த்துங்களேன் என்று கேட்பதாக ஞானிகள் தெரிவித்துள்ளனர் அகரம் – உகரம் பொருள் உணராதவரை நமக்கு பிறப்பு இறப்பு தவிர்க்க இயலாத ஒன்று…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 16

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 16 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கொழுக்கட்டையும் பூரணமும் நாம் வினாயக ஸ்தூர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து அவர்க்கு படைப்போம் இதை எப்படி செய்கிறார்கள் – பூரணம் செய்து விட்டு, அதை மாவினுள் வைத்து வேக வைத்து செய்கின்றோம் பூரணம் உள்ளே தான் இருக்கின்றது – வெளிப்படையாக அது இல்லை அகத்தில் ஆன்மா தான் பூரணம் – அது மலங்களால் – திரைகளால் மூடப்பட்டுள்ளது – திரைகள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நம் முன்னோர்களை பாராட்டிய NASA

நம் முன்னோர்களை பாராட்டிய NASA NASA = அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகம் இங்கு ஒரு சமயம் சனி கோள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தனர் – இதன் ஒளி பூமியில் அதிகமாக எங்கு விழுகின்றது என்று பார்த்தனர் – அது தமிழ் நாட்டில் திரு நள்ளாறு என்ற இடத்தில் விழுவதை கண்டறிந்தனர் அப்போது அங்கிருந்த இந்திய விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்னாட்டில் சனிக்கு கோவில் கட்டியுள்ளனர் என்று தெரிவித்தனர் அவர்கள் எப்படி ஒரு உபகரணங்கள் இல்லாமல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here