ஆன்மாவின் பன்முகத்தன்மை ( mutifaceted personality )

ஆன்மாவின் பன்முகத்தன்மை ( mutifaceted personality ) தற்போது மனம் 5 இந்திரியங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து தன் இச்சைக்கு அதை செலுத்துகின்றது ஆன்மா செயலற்று இருக்கின்றது சாதனா தந்திரங்களால் ஆன்மா விழிப்புற்றால், ஆன்மா 5 இந்திரியங்களையும் தன் வஸப்படுத்தி , அதன் 5 செயல்களையும் , மனதின் செயலையும் அதுவே செய்ய ஆரம்பித்துவிடும் இது ஆன்மாவின் பன்முகத்தன்மை ஆகும்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெய்வப் புலவர் சேக்கிழாரின் புலமைக்கு எடுத்துக்காட்டு

தெய்வப் புலவர் சேக்கிழாரின் புலமைக்கு எடுத்துக்காட்டு இவர் சென்னை குன்றத்தூரில் பிறந்தவர் இவர் எழுதியது பெரிய புராணம் என்னும் நூல் இது 63 நாயன்மார்கள் பற்றிய நூல் இது எழுதும் போது எப்படி இறை வணக்கம் ஆரம்பிப்பது என்று யோசித்த போது அசரீரி ஒலித்தது – ” உலகெலாம் ” என்று அடியை எடுத்துக் கொடுத்தது அவரும் அப்படியே செய்தார் ” உலகெலாம் ” உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியென் அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்படி வாழ்த்தி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பைபிளின் வாசகம்

பைபிளின் வாசகம் பைபிளின் வாசகம் – ” இலவசமாக பெற்றதை இலவசமாக கொடுங்கள் ” – இதனை இயேசு சொன்னாரோ தெரியாது – யார் எழுதியது என்று தெரியாது – ஆனால் பைபிளில் இருக்கின்றது ஆனால் சரியாக இருக்கின்றது – உண்மை தான் இந்த வாசகம் நான் இதைத் தான் செய்கின்றேன் – நான் இலவசமாக இயற்கையிடமிருந்து கற்றதை இலவசமாக எல்லாருக்கும் பதிவுகள் மூலமாக தெரிவிக்கின்றேன் நான் இதனால் நிறைய விரோதிகள் சம்பாதித்துக்கொண்டேன் – நான் சன்மார்க்கத்தவர்களை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கதம்பக் கட்டுரைகள் – பாகம் 23

கதம்பக் கட்டுரைகள் – பாகம் 23 1. பவானி பெயர் விளக்கம் பவ நீ என்பது தான் பவானி ஆகிவிட்டது பொருள் : ” நீ என்ன நினைக்கின்றாயோ – அதுவாகவே நீ ஆகக் கடவது ” 2 சன்மார்க்கத்தவர் கண்டுபிடித்த சொற்றொடர் 1 வள்ளல் பெருமான் ” பசித்திரு – தனித்திரு – விழித்திரு ” என்று கூறியிருக்கின்றார் இதனை இவர்கள் – இந்த மூன்று வார்த்தைகள் 3 முதல் எழுத்தை எடுத்து ” பதவி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 18

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 18 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – அசுர வதம் நாம் மூன்று மலங்களையும் முக்கண்களின் கூட்டு சக்தியால் தீக்கிரையாக்க வேண்டும் – இது அக அனுபவம் – சாதனம் – பயிற்சியும் கூட இதைத் தான் புறத்திலே நம் பெண் தெய்வங்கள் ( பவானி ) புலி/சிங்கம் மீது அமர்ந்து ஒரு அசுரனை தம் திரிசூலாயுதத்தால் கொல்வதாக காட்டியிருக்கின்றார்கள் திரிசூலம் = மூன்று கண்கள் அசுரன் =…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 17

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 17 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – சிதம்பரம் நடராஜர் கோவில் அகத்தில் சிவத்தின் அசைவு திருச்சிற்றம்பல வெளியில் இடைவிடாது நடமாக நடந்து கொண்டேயிருக்கின்றது அதனால் தான் உலகியக்கம் நடக்கிறது – இல்லையெனில் நின்றுவிடும் இதனை புறத்திலே சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் நடம் செய்வதாக காட்டியும் , அவர் நடம் செய்வது வெளியில் என்றும் அதை திரை போட்டு மறைத்தும் – திரை விலக்கி காட்டி ,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இந்திரஜித் – சன்மார்க்க விளக்கம்

இந்திரஜித் – சன்மார்க்க விளக்கம் இந்திரஜித் – இராவணின் மகன் இதன் அர்த்தம் யாதெனில் – இவன் 5 இந்திரியங்களை வென்று தன் வசம் – கட்டுப்பாட்டில் வைத்துள்ளவன் என்று பொருள் இராவணன் = மனம் அதாவது மனம் 5 இந்திரியங்களை வென்று தன் வசம் – கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று பொருள் – மேலும் உடல் கூட மனம் சொல்படி தான் கேட்கும்படி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அதனால் 5 இந்திரியங்களை மனதின் பிடியில் இருந்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கருவில் திரு வருவது எப்போது ?? எப்படி ?? – பாகம் 2

கருவில் திரு வருவது எப்போது ?? எப்படி ?? – பாகம் 2 1 ஆன்மா எப்போது வருகின்றது ?? குழந்தை பிறந்த பின் , ஆன்மா மண்டை வழியாக உள்ளே நுழைகின்றது – மூளையில் பீனியல் சுரப்பியை இடமாகக் கொள்கின்றது – அதனால் மண்டையில் கொழ கொழ வென இருக்கின்றது – நாளாக நாளாக அது இறுகி விடுகின்றது என்று படித்திருக்கின்றேன் இதற்கு ஆதாரம் கிடையாது – இது authentic source of info கிடையாது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here