வள்ளல் பெருமான் ஏன் ஆறாம் திருமுறை பதிப்பிட விரும்பவில்லை ??

வள்ளல் பெருமான் ஏன் ஆறாம் திருமுறை பதிப்பிட விரும்பவில்லை ?? வள்ளல் பெருமான் தன் சென்னை நண்பர் ஒருவர் அவர் படைப்புகளை பதிப்பிக்க சம்மதிக்கும் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டதால் , அதை பதிப்பிக்க சம்மதித்தார் அவருக்கு 5 திருமுறைகளை மட்டுமே பதிப்பிட விரும்பைனார் – ஆறாம் திருமுறை பதிப்பிட விரும்பவில்லையாம் – ஏன் ? அவருக்கு தெரியும் – நாம் இன்னமும் சுத்த சன்மார்க்கத்துக்கு தயாராகவில்லை – அனேகர் அவர் பின்னால் சுற்றியது பொன் செய்யும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தமிழகம் செய்த தவக்குறைகள் ??

தமிழகம் செய்த தவக்குறைகள் ?? 1 திருமந்திரம் – பாடல்கள் மொத்தம் 3000 நமக்கு தெரிந்து – படித்தது ஆனால் வள்ளல் பெருமான் தன் உரை நடையில் திருமந்திரம் 8000 என்று கூறிச்சென்றுள்ளார் 5000 பாடல்கள் நமக்கு கிடைக்காதது நாம் செய்த தவக்குறை இது சரி 2 வள்ளல் பெருமான் ஜீவகாருண்யம் 3 பிரிவுகள் எழுதியுள்ளார் – ஆனால் 7 பிரிவுகள் எழுத எண்ணியிருந்தாராம் – ஆனால் விட்டுவிட்டார் அது நமக்கு கிடைக்காதது போனது சன்மார்க்கத்தவர்கள் செய்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்கத்தின் மேன்மையும் பெருமையும்

சன்மார்க்கத்தின் மேன்மையும் பெருமையும் ஒருவன் சன்மார்க்கத்தில் சேர்ந்து திருவடி தீக்ஷை பெற்று சாதனம் பயின்று அதில் அனுபவம் பெற்று விட்டாலும் சாகாக்கல்வி தெரிவிக்கும் 1 சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் 2 உயிரனுபவம் – அருளனுபவம் – சுத்த சிவானுபவம் 3 ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் 4 மெய்யருள் வியப்பு 5 அ பெ ஜோதி அகவல் இதில் பொதிந்துள்ள இரகசியங்களை அவன் கண்டுபிடித்து பொருள் தெரிந்து கொள்வானானாகில் – அவன் பெரும் பாக்கியவன் ஆவான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அவ்வையாரின் பசி வேதனை

அவ்வையாரின் பசி வேதனை ” ஒரு பொழுது ஒழி என்றால் ஒழியாய் இரு பொழுது ஏல் என்றால் ஏலாய் என் இடும்பை கூர் வயிறே ” அதாவது அவ்வை என்ன சொல்ல வருகின்றார் என்றால் – ஒரு வேளை உபவாசம் இரு என்றால் மாட்டாய் அதனால் இரு வேளை உணவை ஒரே வேளையில் எடுத்துக்கொள் என்றாலும் மாட்டாய் என் துன்பம் வடிவமான வயிறே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தாயின் கருவறையில் குழந்தைக்கு முதலில் உற்பத்தியாகும் உறுப்பு எது ?

தாயின் கருவறையில் குழந்தைக்கு முதலில் உற்பத்தியாகும் உறுப்பு எது ? தாயின் கருவறையில் குழந்தைக்கு முதலில் உற்பத்தியாகும் உறுப்பு எது ? எதுவாக இருக்கும் என்று யூகித்துப் பாருங்கள் அது ” கண்கள் ” இயற்கையே கண்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கின்றது சன்மார்க்கத்தவர் தான் இதனை கண்டுகொள்வதேயில்லை – அதனால் தான் சாதனம் என்னவென்று  தெரியாமல் குருடர்கள் போல் இருளில் இருக்கின்றனர் என்பது உண்மை ஆனால் சித்தர் பெருமக்களும் ஞானியரும் இதன் பெருமை உணர்ந்து சாதனை செய்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here