உண்மையான குருடர் யார் ??

உண்மையான குருடர் யார் ?? கண் பார்வை இல்லாதவன் பிறவிக் குருடன் – இது நாம் எல்லோரும் அறிந்ததே ஆனால் உண்மையான குருடன் அவனில்லை – அவனுக்கு இயற்கையிலே பார்வை இல்லை அதனால் அவன் குருடன் ஆனால் யார் ஒருவனுக்கு கண்பார்வை இருந்தும் அதனைக் கொண்டு ” வாசி என்னும் கட்டமைப்பு” உருவாக்கவில்லையோ அவனே உண்மையான ஆன்மீக குருடன் ஏனெனில் கண் கொண்டுதான் வாசி உருவாக்க முடியும் என்பது உண்மை ஏனெனில் வாசி என்னும் கட்டமைப்பு –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 4

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 4 என்ன தான் தொழில் நுட்பம் விண்ணளவு முட்டி வளர்ந்திருந்தாலும் , கட்டை விரலுக்கும் கண்மணிக்கும் இருக்கும் மதிப்பு – மவுசு – கெத்து இன்னமும் குறையவில்லை பாருங்கள் அமெரிக்காவில் பெரிய பெரிய அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தி வரும் நிறுவனங்களும் கண்மணியைப் பயன்படுத்தி தான் தங்கள் ஊழியர்களின் வருகையை ( attendance – based on IRIS scanning ) உறுதி செய்கின்றன சில நிறுவனங்கள் கட்டை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மரணத் தேர்வு – பாகம் 3

மரணத் தேர்வு – பாகம் 3 மாணவர்கள் CBSE பாடத் திட்டத்தில் படித்தால் தான் IIT/ NEET தகுதித் தேர்வில் வெற்றி அடைய முடியும் என்பது உண்மை ஏனெனில் அந்த தேர்வில் இந்த பாடத் திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் இருக்கும் அதுபோல் மரணத் தேர்வில் வெற்றி பெற – சாகாக்கலை இருக்கும் பாடத்திட்டத்தம் படித்தால் தான் நாம் வெற்றி அடைய முடியும் என்பது உண்மை இந்த பாடத்திட்டம் எதில் இருக்கின்றது ?? இந்த பாடத்திட்டத்தம் இரண்டில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஓங்காரம் – தனிச் சிறப்பு

ஓங்காரம் – தனிச் சிறப்பு இதில் தான் எல்லா வேத மந்திரன்கள் ஆரம்பிக்கின்றன இந்த ஓங்கார ஒலி மற்றும் வேத மந்திரங்கள் சதா ஒலித்துக் கொண்டே இருப்பதாக வேத ரிஷிகள் தங்கள் அனுபவம் கூறி இருக்கின்றனர் நாம் அந்த அலைவரிசை சென்றால் அதை கேட்க முடியும் என்றும் கூறிச்சென்றுள்ளனர் இந்த ஓங்காரத்தின் தனிச் சிறப்பு யாதெனில் அது புறத்தினில் தன்னை பல வகைகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது உதாரணம் 1 மனித உடலில் – காது ஓங்கார வடிவம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 21

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 21 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் அகத்தில் மூலத்தில் காற்றும் கனலும் கூடி ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் – எட்டிரண்டு அனுபவம் வரும் மூலம் = 5 பூத ஸ்தலங்களில் மண்ணை குறிக்கின்றது இதனைத் தான் புறத்திலே ஒரு கோவிலை கட்டி அதுக்கு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என்று காட்டியுள்ளனர் நம் முன்னோர் காஞ்சி = கால் + சி கால் =…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 20

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 20 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – திருத்தணி முருகன் கோவில் அகத்தில் ஆன்மா காலத்தை தாண்டி விளங்குகின்றது – 36 தத்துவங்களுக்கு அப்பால் சுத்தமாக தூய்மையாக விளங்குகின்றது இதனை தான் புறத்திலே திருத்தணி முருகன் கோவிலில் ஆன்மாவாகிய முருகனை தமிழ் வருடங்கள் ஒரு சுற்றாகிய 60 வருடங்களை 60 படிகளாக அமைத்து அதன் மேல் ஸ்தாபித்துள்ளனர் நம் அறிவில் சிறந்த முன்னோர் எல்லா அக விஷயங்கள் அனுபவங்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 19

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 19 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – துவஜஸ்தம்பம் – கொடி மரம் அகத்தில் மூலாக்கினி – மூலக்கனல் எழுந்து , அது சுழிமுனை நாடியில் மேலெழும்போது , அது பொன்னிற ஒளி வீசும் – அது பார்ப்பதற்கு பொன்னிறத்திலிருக்கும் பொன்னிற ஒளி – மூலக்கனல் சுழிமுனை நாடி = கம்பம் இந்த அக அனுபவத்தைத் தான் , புறத்திலே கோவிலில் துவஜஸ்தம்பத்தில் பொன்னிற தகடுகளை வேய்ந்து காட்டியிருக்கின்றார்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here