” இரையைத் தேடுமுன் இறையைத் தேடு”

” இரையைத் தேடுமுன் இறையைத் தேடு” சொல்வதுக்கும் கேட்பதுக்கும் நல்லதா தான் இருக்கு ஆனால் உண்மையில் இது எவ்வளவு கஷ்டம் ?? இரை தேடுவதுக்கே 9 மணி ( வேலை ) போகிறது – தூக்கம் 8 மணி போயிற்று – மிச்ச நேரம் குடும்பம் – பின் எங்கே இறை தேடுவது ?? சாமானியர்க்கு இதெல்லாம் ஆகாத காரியம் இதெல்லாம் மீறி இதை நாம் இதை நடைமுறைப்படுத்த வேணும் – இது தான் இறை எதிர்பார்க்கிறது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மீகம் – விளக்கம்

ஆன்மீகம் – விளக்கம் ஆன்மீகம் என்பது கோவிலுக்குச் சென்று பூஜை – அர்ச்சனை செய்வது அல்ல அது என்னவென்றால் நாம் நம்மிடம் உள்ள விலங்கின மரபு குணங்களை வென்று – உண்டு , உறங்கி ,புணர்தல் என்ற வட்டத்திலிருந்து வெளி வந்து , நம் அறிவில் உயர்ந்து , நம்மின் உள்ளே விளங்கும் தெய்வீகமான ஞானத்தை கண்டு , உணர்ந்து , அன்னிலை சேர்ந்து அனுபவிப்பது ஆகும் தத்தம் ஆன்மாவை அடைவது ஆன்மீகம் – அவ்வளவே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – வினைகள் கழிவு

திருமந்திரம் – வினைகள் கழிவு தன்னைத் தான் அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னைவினையின் முடிச்சினை அவிழ்ப்பர் பின்னை வினையினைப் பிடித்துப் பிசைகுவர் சென்னியில் வைத்த சிவனருளால் அன்றே கருத்து : வினைகளை அனுபவித்துத் தான் தீர வேணும் என்ற அவசியமில்லை – சாதகன் தன் தீவிரத்தன்மையால் , சாதனத்தால் , அதை தீக்கிரையாக்கிட முடியும் -வேணும் இது அவனுடைய கடமையும் கூட சாதனத்தால் மூலாக்கினி உண்டாக்கி , அதைக் கொண்டு வினைகளை தீக்கிரையாக்கிட வேணும் வள்ளல் பெருமான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

On a lighter note – part 4

On a lighter note – part 4 உண்மைச் சம்பவம் – லண்டன் Bernard shaw தான் எழுவதுக்கு முன் லண்டன் நகரை பேருந்தில் வலம் வந்த பின் எழுதுவார் ஒரு முறை பேருந்தில் அவரை சந்தித்த ஒரு இளம்பெண் ” நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் – நமக்கு பிறக்கும் குழந்தை என் போல் அழகும் – உங்கள் அறிவும் இருக்கும் ” என்றாள் அதுக்கு அவரோ – ” என் அழகும் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி – How to LIVE IN THE PRESENT ???

நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி – How to LIVE IN THE PRESENT ??? இது பற்றிப் பேசுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது ஒருவர் தன் பெயர் நிகழ் காலத்தில் நிகழ் காலத்தில் என்று வைத்துள்ளார் – வலைத்தளத்துக்காக இருக்கலாம் இது எப்படி சாத்தியப்படுத்துவது ?? சத்தியமாக இது சாமானியரால் செய்யவே முடியாது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ?? ( எத்தனை போட வேணும் ?? ) ரவி ஷங்கர் கூட இப்படி 24*7 இருக்க முடியாது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பட்டினத்தார் பாடல் – பெண் மையல் ஒழிவு ??

பட்டினத்தார் பாடல் – பெண் மையல் ஒழிவு ?? திருச்செங்கோடு மண் காட்டி பொன் காட்டி மாய இருள் காட்டி செங்காட்டில் அடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி மிக அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே தேசிகன் = குரு இதுக்கு விளக்கம் தேவையில்லை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை உண்மைச் சம்பவம் – America – Yale University யேல் பல்கலைக்கழகம் ஒரு அரங்கில் மக்கள் கூட்டம் அண்ணா அப்போது அமெரிக்கா சென்று இருந்தார் – இங்கு விஜயம் செய்தார் . இவர் ஆங்கிலப் புலமை அறிந்து இவரை சில கேள்விகள் கேட்டனர் அதில் இது முக்கியமானது Q : can you frame a sentence with three 3 becauses A : A sentence cant start…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஃபெயிலியர் ( தோல்வி ) ஆன யோகம் ??

ஃபெயிலியர் ( தோல்வி ) ஆன யோகம் ?? சினிமா நடிகர் – ஹீரோ படம் ஃபெயிலியர் ஆகும் மாணவர்கள் தேர்வில் ஃபெயில் ஆவர் – சகஜம் அனேகர் தம் வாழ்க்கை ஃபெயிலியர் என்றும் புலம்புவர் ஆனால் ஒரு யோகம் ஃபெயிலியர் ஆகுமா ?? ஆகியிருக்கிறது – அது தான் லம்பிகா யோகம் இதனைச் செய்த ஒரே ஒருவர் எனக்குத் தெரிந்து – பால யோகி – மும்முடிவாரம் இவர் மரணம் அடைந்தார் – ஆனால் வருடத்துக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

யாக்கை – பெயர்க் காரணம்

யாக்கை – பெயர்க் காரணம் யாக்கை = உடல் – உடம்பு ஏன் யாக்கை ?? ஏனெனில் உடலின் அனைத்து பாகங்களும் ஆக்ஞா சக்கரத்தில் கட்டப்பட்டுள்ளதால் , உடலுக்கு ” யாக்கை” என்று பெயர் ஆக்ஞா = கட்டளை என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம் உடலுக்கு எல்லா கட்டளைகளும் இந்த இடத்திலிருந்து தான் போகின்றன என்பது உண்மை நம் முன்னோர்கள் விஞ்ஞானிகளும் ஞானிகளும் கூட வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

On a lighter note – part 3

On a lighter note – part 3 உண்மைச் சம்பவம் – கோவை நான் அவினாசி சாலையில் நின்று கொண்டிருந்தேன் அப்போது ஒரு சிறுமி வந்து ” அங்கிள் – இந்த பள்ளி எங்கிருக்கின்றது ?? என்று வினவினாள் நான் நேராப் போய் – இடது கை பக்கம் திரும்பு என்றேன் அவள் விழித்தபடி நின்றாள் நான் புரிந்து கொண்டு ,”  நேரா போய் லெஃப்டில் திரும்பு ” என்றேன் அதுக்கு அவள் இப்படி தமிழில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here