பட்டினத்தாரின் ஏக்கம்

பட்டினத்தாரின் ஏக்கம் திருக்காளத்தி முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் செப்போதும் இளமுலையாருடன் சேரவும் அப்போதும் கண்கலக்கப்பட வைத்தாய் ஐயனே எப்போது காண வல்லேன் திருக்காளத்தீச்சுரனே ??? கருத்து : உணவு உண்டும் – கலவி செய்தும் நாட்கள் வீணாகிப் போகின்றது – எப்போது உன்னைக் ” காண்பேன்” என்று தன் ஏக்கத்தை தெரிவிக்கின்றார் பட்டினத்தார் எல்லவரும் கவனிக்க ” காண்பேன்” என்று தான் கூறினாரே தவிர , நான் உன்னை உணர்வேன் – புரிதல் செய்வேன் என்று…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உமாபதி சிவம் இயற்றிய அற்புதம்

உமாபதி சிவம் இயற்றிய அற்புதம் உண்மைச் சம்பவம் – பெற்றான் சாம்பனுக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தி ( மோக்ஷ கதி ) அளித்தது உமாபதி சிவம் சந்தானக் குரவர்களில் ஒருவர் இவர் வாழ்ந்தது சிதம்பரத்தில் – ஒரு மடத்தில் பெற்றான் சாம்பான் என்பவன் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவன் – அவன் இவர் மடத்துக்கு விறகு போடுபவன் – ஒரு நாள் அவன் தாமதமாக வரவே , அவர் ஏன் என்று வினவ , அவனோ ”…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அரவிந்தர் மரணத்தின் போது

அரவிந்தர் மரணத்தின் போது உண்மைச் சம்பவம் அரவிந்தர் பயின்றது – supramental consciousness என்று பெயரிடுகின்றார் இவர் பஞ்ச பூதங்களின் மீது தன் தவத்தின் ஆற்றல் செலுத்தினார் இவர் தன் அறையில் இருந்து எழுதிக் கொண்டிருப்பாராம் – வெளியில் பலத்த காற்று வீசுமாம – ஆனால் இவர் அறையில் காற்று நுழையாதாம் மேலும் மழை வெளியில் பெய்தாலும் இவர் அறைக்குள் நீர் வராதாம் இது அன்னை சொன்ன வாக்கியம் –  documented version of Mother அந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வெளி நாட்டு மோகம் ??

வெளி நாட்டு மோகம் ?? இன்றைய இளைய தலைமுறையினர் எப்படி இருக்கின்றனர் ?? – பாருங்கள் என் மகன் – BE I year கோவையில் படிக்கின்றான் அவன் உபயோகிக்கும் பொருட்கள் மொபைல் – samsung galaxy கை கடிகாரம் – Fast track ஷூ – Reebok /PUMA சாக்ஸ் – Adidas பேண்ட் – Louis Phillippe / Peter England ஷர்ட் – Peter England கல்லூரி Bag – American tourister…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சமயக் குரவர்களும் சந்தானக் குரவர்களும்

சமயக் குரவர்களும் சந்தானக் குரவர்களும் குரவர்கள் = ஆச்சார்யார்கள் – குருக்கள் சமயக் குரவர்கள் நால்வர் அனைவரும் அறிந்ததே 1 அப்பர் 2 சம்பந்தர் 3 சுந்தரர் 4 மாணிக்க வாசகர் ஒப்பற்ற நால்வர் – the unparalleled four சந்தானக் குரவர்கள் நால்வர் அனேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு – அதனால் இந்த பதிவு 1 மெய்கண்டார் 2 அருள் நந்தி சிவம் 3 மறை ஞான சம்பந்தன் 4 உமாபதி சிவம் 1…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பசி – தாகம் – நித்திரை வென்ற மாமனிதன்

பசி – தாகம் – நித்திரை வென்ற மாமனிதன் உண்மைச் சம்பவம் சென்னை – திருமழிசை இது நடந்தது 15 ஆண்டுகளுக்கு முன் அவர் பெயர் நாகராஜன் – இவர் அமிர்தம் தன்னுடலில் சுரக்க வைத்துவிட்டதாக கேள்விப்பட்டு , அவரை சந்திக்கச் சென்றேன் வசிப்பிடம் – சென்னை – திருமழிசை சந்தித்தேன் – உண்மை தான் அமிர்தம் சுரந்துக்கொண்டிருந்தது – தன் வாயை திறந்து காட்டினார் – நாக்கின் அடியில் நீர் வந்தது அவர் செய்த சாதனத்தின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here