என் பதிவுகள் யாருக்கு புரியும் ??
என் பதிவுகள் யாருக்கு புரியும் ?? என் பதிவுகள் பெரும்பாலும் நயன தீக்கை அடிப்படையில் கண் வைத்து செய்யும் பயிற்சி ஆகும் இது பெரும்பாலானவர்க்கு தெரியாதது – அவர்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஆகும் எப்படி ஒரு இந்திரியம் கண் – தெய்வ நிலைக்கு நம்மை கூட்டிச் செல்லும் ?? என்பது இவர்கள் வாதம் கண்மணியின் பெருமை வேதங்களில் உள்ளது கண்மணி = குருமணி – இதுக்கு குருட்டினை நீக்கும் சக்தி உண்டு ஆதலால் கண்ணில் இருக்கும் திருவடி குரு…...