சன்மார்க்கத்தவர் கற்பனையும் உண்மையும்

சன்மார்க்கத்தவர் கற்பனையும் உண்மையும் 1 எல்லா சன்மார்க்கத்தவரும் ஞான சபையில் காட்டப்படும் ஜோதி அ பெ ஜோதி என்று எண்ணியுள்ளனர் – அதை நம்பித்தான் அங்கு விஜயம் செய்து தரிசனம் செய்கின்றனர் என்பது உண்மை ஆனால் அந்த ஜோதி – அ பெ ஜோதி அன்று , அது ஆன்ம ஜோதி தான் – ஏனெனில் 7 திரைகள் நீக்கினால் தெரிவது ஆன்மா தானே தவிர அ பெ ஜோதி அல்ல என்று அவர்கள் தெளிய வேண்டும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

திருமந்திரம் – ஆன்ம அனுபவம் நாட்டத்தை மீட்டு நயனத்து வைத்திருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலுமாமே கருத்து : மாம்பழம் = ஆன்மா கண் பார்வையை உலக பராக்கில் மேய விடாமல் , அதை உள்ளே திருப்பி , சுழிமுனை உச்சி துவாரத்தில்   லயிக்க வைத்தால் , மாம்பழமாகிய ஆன்ம அனுபவம் சித்திக்கும் இந்த பழக்கம் ” புறம்போக்கிலிருந்து ஞானத்துக்கு ” என்று அழைப்பது ஆகும்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

On a lighter note – part 19

On a lighter note – part 19 உண்மைச் சம்பவம் – கோவை மசக்காளி பாளையம் – ஒரு அரசியல் சாதனை விளக்கக் கூட்டம் ஒருவர் பேசினார் நாங்கள் தான் அத்திக்கடவு திட்டம் கொண்டுவந்தோம் – இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேணும் நாங்கள் தான் metro ரயில் திட்டம் கொண்டுவரப் போகின்றோம் – இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேணும் இவ்வாறு பல திட்டங்கள் பேசி – எண்ணிப்பார்க்க வேணும் எண்ணிப்பார்க்க வேணும் என்று கூறிக்கொண்டே போனார்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

On a lighter note – part 18

On a lighter note – part 18 கோவை கோவை விமான நிலையம் அருகே இருக்கும் புகழ் பெற்ற கோவை பெயர் கொண்ட மருத்துவமனை இங்கு மாதம் மத்தியில் ஒரு கூட்டம் கூட்டி , ஒவ்வொரு துறையின் வருமானம் பற்றி விவாதம் செய்கின்றனர் துறைகள் – cardiology gynaec neurology oncology urology ஒவ்வொரு துறைக்கும்  target  உண்டு – அந்த துறையில் வருமானம் குறைந்து இருந்தால் , ஏன் குறைவு ?? என்ன செய்கின்றீர்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – திருவடி விளக்கம்

திருமந்திரம் – திருவடி விளக்கம் திருவடியே சிவம் ஆவது தேரில் திருவடியே சிவ லோகஞ் சிந்திக்கில் திருவடியே செல்கதி செப்பில் திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே கருத்து : திருவடி என்பது யாதெனில் 1அது சிவம் ஆகும் – அப்படியெனில் அது உருவம் அல்ல – அது ஒளி மயமான ஒரு பொருள் – ஜோதி ஆகும் 2 யோசித்துப்பார்த்தால் அது சிவலோகம் ஆகும் – அது அங்கு நம்மை சேர்ப்பிக்கும் 3 சொல்லப்போனால் திருவடி என்பது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – தலை அடி ( அடி முடி ) விளக்கம்

திருமந்திரம் – தலை அடி ( அடி முடி ) விளக்கம் தலையடி யாவ தறியார் காயத்தில் தலையடி உச்சியில் உள்ளது மூலம் தலையடி யான அறிவை அறிந்தோர் தலையடி யாகவே தானிருந் தாரே கருத்து : இந்த உடலில்   தலை எது , அடி எது என்று மக்களுக்கு தெரியவில்லை தலை = உச்சி – சிற்றம்பலம்  ஆகும் –  நெற்றி நடுவுக்கு மேல் – பெண்கள் உச்சி பொட்டு வைக்கும் இடம் ஆகும் அடி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – திருவடி விளக்கம்

திருமந்திரம் –  – திருவடி விளக்கம் இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறு மெய்காட்டிய வாறும் விதிவைத்த வாறும் விளம்ப ஒண்ணாதே கருத்து : திருவடிகள் தன் இருதயக்குகை ஆகிய பிரணவத்தின் நடுவிலும் ( ஆன்மாவிலும்  ) நாட்டத்தும் = கண்ணாகிய பிரணவத்தின் அடியிலும் சிரத்திலும் =  திருச்சிற்றம்பலத்திலும் பதிப்பித்து இருக்கின்றான் நந்தியாகிய என் குரு நந்தி என்பது என்ன திருமூலர் விளக்குகின்றார் – பாதப் பராபரன் எங்கின்றார் நந்தி =…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 திருமந்திரம் – காய சித்தி –  காய கல்பம்

திருமந்திரம் – காய சித்தி –  காய கல்பம் மூன்று மடக்குடை பாம்பிரண்டு எட்டுள வேன்ற வியந்திரம் பன்னிரெண்டு அங்குலம் நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டியிட்டு ஊன்றியிருக்க உடல் அழியாதே கருத்து : மூன்று நாடிகள் – இட கலை – பிங்கலை – சுழிமுனை உள்ளன நம் உடலில் – அதில் சுவாசம் ஒன்று எட்டு அங்குலம் உள் சென்றும் , மற்றொன்று சுவாசம் 12 அங்குலம் வெளியே செல்கின்றது அதாவது நாம் வெளிவிடும் சுவாசம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – சரீர சித்தி உபாயம்

திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் நயனமிரண்டும்  நாசிமேல் வைத்திட்டு உயரெழா வாயுவை அடக்கி துயரற நாடியே தூங்க வல்லார்க்கு பயனிது காயம் பயமில்லை தானே கருத்து : கண்கள் இரண்டும் நாசி மேல் என்று சொல்லப்படும் இரு புருவ மத்தியில் வைத்திட்டு , மூச்சு / சுவாசத்தை அடக்கி வைத்தும் ( அதையும் புருவ மத்தியில் கட்டி வைத்தும் ) ,  தவத்தில் நன்கு ஆழ்ந்து ஈடுபட்டு  இருந்தால்  , எம பயமில்லை – உடம்பு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here