ஆன்மீகக் குருடர்கள் – பாகம் 2

ஆன்மீகக் குருடர்கள் – பாகம் 2 ஆன்மீகம் = எல்லவரும் தத்தம் ஆன்மாவை அடைவதே ஆகும் – இது தவிர வேறில்லை யாருக்கு 1 திருவடி ஞானம் இல்லையோ – திருவடி பற்றி ( பிடித்து ) பயிற்சி செய்யவில்லயோ – எப்படி அதை பிரயோகிப்பது என்று தெரியவில்லையோ 2 எட்டிரண்டு பற்றி அறிவு இல்லையோ – எப்படி அதை சேர்ப்பது என்ற பயிற்சியின் வழி தெரியவில்லையோ 3 மூலாக்கினி எப்படி உண்டாக்குவது என்று தெரியவில்லையோ இவர்களும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

On a lighter note – part 29

On a lighter note – – part 29 உண்மைச் சம்பவம் = சென்னை ஒரு பாராட்டு விழா ஒரு பெரிய தொழில் அதிபருக்கு பாராட்டு விழா – அவரைப் பாராட்ட அவர்க்கு தெரிந்த மற்றொரு அதிபர் வந்திருந்தார் அவர் இவரைப் பற்றி 2 நிமிடங்கள் பேசிக்கொண்டே வந்தார் – எனக்கு இவரை சின்ன வயதில் இருந்து தெரியும் – நல்ல திறமை – உழைப்பாளி என்றெல்லாம் சொல்லிக்கோண்டே வந்தவர் – இவர் ” பொறுக்கி ”…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நவராத்திரி- சன்மார்க்க விளக்கம் – பாகம் 2

நவராத்திரி- சன்மார்க்க விளக்கம் – பாகம் 2 நவராத்திரி என்றால் நாம் கொலு வைத்து , பாட்டு பாடி ,பூஜை செய்து , சுண்டல் , இனிப்பு சாப்பிடுகின்றோம் ?? இதுவா இந்த பண்டிகையின் அர்த்தம் ?? அர்த்தம் என்னவென்றால் 9 நாள் முடிந்த பின் , அன்னை பராசக்தி மகிஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள் என்பர் இதன் உண்மை விளக்கம் யாதெனில் : 9 நாட்கள் = 9 ஒளிகள் – இதை கண்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தர்ம யுத்தம் – சன்மார்க்க விளக்கம்

தர்ம யுத்தம் – சன்மார்க்க விளக்கம் தர்ம யுத்தம் என்றால் தர்மமாகிய ஆன்மாவை அடைய நடத்தப்படும் யுத்தம் போர் ஆகும் தர்மம் = ஆன்மா அதாவது ஆன்மாவை தரிசனம் செய்ய வேண்டுமாகில் , அதனை சூழ்ந்துள்ள மலங்களை அழிக்க வேண்டும் அது தான் எதிரிகள் – அவைகளை கண்சக்தி கொண்டு தீக்கிரையாக்கினால் ஆன்மா பிரகாசிக்கும் என்பது உண்மை 1 மகாபாரதம் கௌரவர்கள் = மனதின் புதல்வர்கள் – மும்மலங்கள் பாண்டவர்கள் = ஐம்புலங்கள் – பஞ்சேந்திரிய சக்திகள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – நூல் செய்த வகை

திருமந்திரம் –  நூல் செய்த வகை நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய் அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே   கருத்து : நந்தீ ஆகிய இருதிருவடிகளை ( 2 கண்மணிகளை ) நான் என் தலையில் மேலேற்றி சூடி, சந்திரனை அணிந்துள்ள சிவத்தை நான் தினமும் நினைந்து நினைந்து தவம் செய்து இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தை உலகத்துக்கு சொல்கின்றேன் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம்

திருமந்திரம் உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே கருத்து : உள்ளம் =  ஆன்மா இருக்கும் ” ப ” கரக்குழி – உச்சிக்குழி    இது மனம் அல்ல – மனம் 36 தத்துவங்களில் ஒன்று  – உள்ளம் அப்படி அல்ல   உடல் =  தேவஸ்தானம் கோவில்      வாய் = சுழுமுனை வாசல் , சொர்க்க வாசல் தான்  கோபுர…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 38

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 38 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சக்கி முக்கி கல் அகத்தில் இரு கண் ஒளிகள் மேலே உரசினால் , அது அக்கினிக் கலையை உருவாக்கும் இது தான் புறத்தில் இரு கல் உரசினால் , தீ பற்றி எரிகின்றது காட்டில் எப்படி காட்டுத் தீ உண்டாகின்றது ?? இரு மூங்கில்கள் உரசும் போது , தீ பற்றிக்கொள்கின்றது இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆகும்  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இழந்த இளமை திரும்பப் பெறல் – ஞானியர் தம் பார்வையில்

இழந்த இளமை திரும்பப் பெறல் – ஞானியர் தம் பார்வையில் 1 வள்ளல் பெருமான் திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை வரம் பெற்றிடலாம் கண்டீர் உலகீர் உளுத்தவர் – கிழவர் 2 சிவ வாக்கியர் பாடல் 1 மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பீரேல் பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம் ஆலம் உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே மூலம் = 2 புருவ மத்தி அங்கிருந்து விந்துவை மேலேற்றி சுழிமுனை துவாரத்தில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்கத்தில் எத்தனை அணிகள் உள்ளது ??

சன்மார்க்கத்தில் எத்தனை அணிகள் உள்ளது ?? நம் சன்மார்க்கத்திலும் அ தி மு க வில் ஓ பி எஸ் – இ பி எஸ் – தினகரன் அணி போன்று நிறைய அணிகள் உள்ளன 1 எந்த பயிற்சியும் தேவையில்லை – அன்னம் பாலிப்பு மட்டும் போதும் – ஜீவகாருண்ணியம் தயவு – பரோபகாரம் – சத்விசாரம் போதும் என்பவர்   கண் மூடி செய்யும் பயிற்சி அணி 2 இது மட்டும் செய்யாமல் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளல் பெருமானின் நயன தீக்கையும் – குருக்களும்

வள்ளல் பெருமானின் நயன தீக்கையும் – குருக்களும் வள்ளல் பெருமான் தம் 9 வது அகவையில் திருவொற்றியூரில் உள்ள நந்தி ஆசிரமத்தில் நயன தீக்கை பெற்று , தன் 7 கிணறு வீதியில் உள்ள வீட்டு மாடியில் தனியாக அமர்ந்து கண்ணாடி முன் அகல் தீபம் வைத்துப் பயிற்சி செய்து இருக்கின்றார் பின்னர் அவர்க்கும் திரு ஞான சம்பந்தருக்கும் தொடர்பு ஏற்பட்டு அவரை குருவாக ஏற்றுக் கொண்டு , அவரை வியாழன் தோறும் சூனிய சிம்மாசனம் அமைத்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here