வாழ்க்கையின் நிதர்சன உண்மை 18

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 18 Dont teach your children as ” What to think – but How to think “” Courtesy : Enlightened consciousness அதாவது – ” உங்கள் குழந்தைகளுக்கு என்ன சிந்திப்பது என்று சொல்லிக்கொடுப்பதை விட – எப்படி சிந்திப்பது என்று கற்றுக்கொடுக்கவும் ” எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நந்தி – சன்மார்க்க விளக்கம் – பாகம் 2

நந்தி – சன்மார்க்க விளக்கம் – பாகம் 2 நந்தி என்பது ஒரு மனிதரோ – மிருகத்தலை கூடிய மனிதரோ – ஒரு ஆசானோ அல்ல – ஒரு வாகனமோ அல்ல நந்தி = நம்+ தீ தீ = கண்ணில் இருக்கும் தீ ஆகிய திருவடி – ஜோதி நந்தி வழி காட்ட நானிருந்தேனே என்றால் சாதனத்தில் இந்த திருவடி – ஜோதி முன்னே சென்று வழிகாட்ட , நாம் இதை பின்பற்றிச் சென்றால் ,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்கம் – அன்றும் இன்றும்

சன்மார்க்கம் – அன்றும் இன்றும் நான் சன்மார்க்கத்தில் இணைந்தது 1996 ல் – தீக்கை பெற்றது 1996 இறுதியில் அப்போதே இரண்டு குழுக்கள் இருக்கும் – 1 – கண் பயிற்சி – தவம் / அன்னதானம் ரெண்டும் செய்வது 2 – கண் பயிற்சி இல்லை – வெறும் அன்ன தானம் மட்டும் சண்டை இருந்து கொண்டே இருக்கும் இது வானம் / பூமி – சூரியன் /சந்திரன் இருக்கும் வரையில் நடந்து கொண்டு தான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானம் – விளக்கம்

ஞானம் – விளக்கம் 1 ஞானம் என்பது – உலகில் இருக்கும் பொருட்களினால் நமக்கு ஒரு பயனும் இன்று என்று அறிந்து தெளிந்து இருத்தலும் , உலக கல்வி என்பது சோத்துக்கு வழி செய்வதேயன்றி , ஆன்மாவுக்கு வழி காட்டுவது அன்று என்று அறிந்து தெளிந்து இருத்தலும் ஆகும் நம் ஆன்மா பூரணம் ஆகையால் , நாம் அடைய வேண்டியது இந்த உலகில் எதுவும் இல்லை என்று அறிந்து தெளிந்து இந்த உலகில் ஒட்டியும் ஒட்டாமல் இருத்தலும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பழமொழி – சன்மார்க்க விளக்கம்

பழமொழி – சன்மார்க்க விளக்கம் ” வெளியில் குதிரை கட்டப்படுவது லாயத்தில் உள்ளே குதிரை கட்டப்படுவது “கயிலாயத்தில்” கருத்து : உலகில் குதிரை கட்டிப் போடப்படுவது லாயம் என்னும் இடத்தில் அகத்தில் குதிரை ஆகிய ” வாசியை ” கட்டிப் போடப்படுவது ” கைலாயம்” என்னும் இடத்தில் கை = சுழிமுனை உச்சித் துவாரம் – பிரமப்புழை அப்பா – என்ன அறிவு ?? என்ன அறிவு ?? நம் முன்னோர்களிடத்தில் – ஒரு சின்ன பழமொழியில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – நியமம் விளக்கம்

திருமந்திரம் – நியமம் விளக்கம் “தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே.”1 கருத்து : தவம் – செபம் செய்வான் சந்தோஷமாக – தெய்வ நம்பிக்கையுடன் இருப்பான் சிவ விரதம்/ நோன்பு மேற்கொள்வான் சத்விசாரம் மேற்கொள்வான் சிவ பூஜை செய்வான் இவைகள் ஆற்றுவது நியமத்தில் இருப்பவன் செயல்களாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – இயமம் விளக்கம்

திருமந்திரம் – இயமம் விளக்கம் “கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையின்நின் றானே.” கருத்து : கொல்லா விரதம் இருக்கும் பொய் கூறான் களவு இல்லை எண் குணம் இருக்கும் ( குறள் – எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ) நல்லவன் அடக்கம் இருக்கும் நடுவு நிலையில் இருப்பான் – அதாவது இருமையில் ( இன்பம்/துன்பம் ) நில்லான் உணவை பிறர்க்கு கொடுத்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – அஷ்டாங்க யோகம் விளக்கம்

திருமந்திரம் – அஷ்டாங்க யோகம் விளக்கம் இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே கருத்து : இயமம் – நியமம் – ஆதனம் – பிராணாயாமம் பிரத்தியாகாரம் – தாரணை – தியானம் – சமாதி இவைகள் அங்கங்களாக கொண்டது அஷ்டாங்க யோகம் ஆகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – சிவ மந்திரம் – பயிற்சியின் பெருமை

திருமந்திரம் – சிவ மந்திரம் – பயிற்சியின் பெருமை சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்கிலர் தீவினை மாளும் சிவசிவ என்கிலர் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே கருத்து : சிவ சிவ என்றிட தீவினை ஆள்வர் – மாளும் என்பது எப்படி சாத்தியம் ஆகும் ?? இது தி மலை நினைத்தாலே முத்தி என்பதுக்கு சமம் ஆகும் – இதெல்லாம் சாத்தியமே இல்லை இது வெறும் வாய்ஜாலத்தினால் நடக்கக் கூடியது அல்ல…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here