” பைபிள் வாசகம் – சன்மார்க்க விளக்கம் “

” பைபிள் வாசகம் – சன்மார்க்க விளக்கம் ” ” Its easy for a camel to enter into the eye of a needle than for a Rich to enter into the Kingdom of GOD” இந்த வாசகம் பைபிளில் உள்ளது “அதாவது ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைந்துவிடலாம் , ஆனால் பணக்காரன் ஒருவன் இறைவனின் ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க முடியாது ” இதன் அருத்தம் யாதெனில் பணக்காரன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அசைவு – ஏன் ஒழிக்க வேண்டும் ?? – பாகம் 2

அசைவு – ஏன் ஒழிக்க வேண்டும் ?? – பாகம் 2 1 ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆதல் ஜீவன் தன் அசைவான – தேகம் – மனம் – கண் – பிராணன் அசைவை நிறுத்தினால் தான் அது ஆன்மாவுடன் கலக்கும் இதுக்கு சாதனம் அவசியம் ஆகும் பிராணனின் அசைவு நிறுத்தினால் , நாம் காலனை வென்றுவிடலாம் இதனால் நாம் ஆன்மாவாக வாதம் ஆகிவிடுவோம் 2 ஆன்மா பரமான்மாவாக வாதம் ஆதல் பின் ஆன்மா பரவெளிகளில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பட்டினத்தார் பாடல் – தன் தாயின் ஈமச்சடங்கின் போது பாடியது

பட்டினத்தார் பாடல் – தன் தாயின் ஈமச்சடங்கின் போது பாடியது முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யான் இட்ட தீ மூள்கவே மூள்கவே கருத்து ( உலக முகம் நோக்கி ) : சிவம் முப்புரம் என்னும் மூன்று ராக்கதர்களை எரித்துக் கொன்றது போலும் , அனுமன் இலங்கையை தீக்கிரையாக்கியது போலும், அன்னையர்கள் நம் வயிற்றில் இட்ட பசித்தீ போலும் , யான் இட்ட தீ மூள்வதாக என்று பாடுகின்றார்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை கூறல்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை கூறல் விதிவழி அல்லதிவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே . கருத்து : இவ்வுலகம் ” இறையின் திரு உள்ளம் என்னும் விதிப்படி ” தன் இயக்கத்தை நடத்துகின்றது அதே திருவுள்ளத்தின் படி இங்கு இன்பமும் வளர்ச்சியும் வகுக்கப்பட்டிருக்கின்றது ஆனாலும் ஒளிவடிவான சிவம் தன்னை துதித்து  போற்றியும் வருபவர்களுக்கு , தன்னிருப்பிடமான சிவபூமியான திருச்சிற்றம்பல்த்துக்கு வழிகாட்டும் சூரியன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“பாரதத்தில் வரும் பொந்துவும் – பாரதி கூறும் பொந்துவும் ” – சன்மார்க்க விளக்கம்

“பாரதத்தில் வரும் பொந்துவும் – பாரதி கூறும் பொந்துவும் ” – சன்மார்க்க விளக்கம் பாரதத்தில் – அர்ஜுன் வன்னி மரப்பொந்தில் இருந்து, தான் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கௌரவர்களை அழித்தான் எங்கின்றது இதிகாசம் பாரதி “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு ” என்று பாடுகின்றான் இந்த ரெண்டு பொந்துகளும் ஒன்றா ?? அ வேவ்வேறா ??? ஒன்று தான் – ஏனெனில் ஞானிகள் கருத்து ஒருமித்துத் தான் போவார்களே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

என்னால் இன்னமும் அவிழ்க்க முடியா முடிச்சுகள்

என்னால் இன்னமும் அவிழ்க்க முடியா முடிச்சுகள் 1 பகீரதன் – ஆகாய கங்கை இந்த புராணக் கதை – கதாபாத்திரங்கள் – பகீரதன் தன் முன்னோர்களின் ஆஸ்தியைக் கரைக்க ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து கரைத்ததாக கூறுகின்றது இதில் எனக்குத் தெரிந்தது ஆகாய கங்கை =  அமுதம் தெரியாதது பகீரதன் = ??? யார் அவன் முன்னோர்கள் = ?? யார் ??? இந்த புராணம் என்ன சாதனத்தை வலியுறுத்த வருகின்றது ???? 2 காஞ்சி கைலாசனாதர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்கத்தவரும் நீட் தேர்வும்

சன்மார்க்கத்தவரும் நீட் தேர்வும் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கு அவசியமாகிவிட்டது – அப்படித்தான் சாதனமும் சன்மார்க்கத்தில் அனுபவத்தில் வருவதுக்கு எல்லோரும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்துவிடுவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து போயினர் – அப்படித்தான் சன்மார்க்கத்தவரும் அ பெ ஜோதி ஆண்டவரும் சாதனத்தில் இருந்து விலக்கு அளிப்பார் – – ஜீவகாருண்ணியம் என்று சோறு போட்டே எல்லா பேற்றையும் அடைந்துவிடலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இதுக்கான பதில் அவரவர்க்கு தனித்தனியாக தெரிந்து கொள்வர் அவர்கள் ஏமாறப்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” தான் ” ” நான் ” என்னும் அகங்காரம் ஒழித்தல் என்பது உண்மையில் என்ன ??

” தான் ” ” நான் ” என்னும் அகங்காரம் ஒழித்தல் என்பது உண்மையில் என்ன ?? ” தான் ” ” நான் ” என்னும் அகங்காரம் ஒழித்தல் என்பது உண்மையில் என்னவெனில் , சாதனத்தின் போது அசைவு ஒழித்து நிற்றல் ஆகும் அதாவது ” சாதனம் செய்யும் போது , தேகம் – கண் – மனம் – பிராணன் யாவையும் அசையாமல் சுழிமுனை உச்சியில் நிறுத்தி பார்ப்பதாகும் ” இது திருவிளையாடற்புராணம் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Stephen Hawking – Part 2

Stephen Hawking – Part 2 He came to Bombay, Indian Software company had told him at that time that they will develop a new software interface for him. He says that God does exists but how to equate him scientifically? He also warns that don’t try to contact other beings in the other worlds, for…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 39

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 39 ” when ones expectations are reduced to zero , one really appreciates whatever he has ” Stephen Hawking , Great Scientist courtesy : Arumugam Rathnasamy , Success Within You அதாவது , உங்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் என்பது எதுவுமிலை எனில் , உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் மதிப்பீர்கள் நன்றி : ஸ்டீஃபன் ஹாக்கிங் – விஞ்ஞானி இது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here