சிவலிங்கம் வடிவம் – Shape of Shiva Linga – Correct interpretation

There has been a major blunder and misconception about the shape of Shiva Linga. சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் பிணைப்பு என்பது ஆரியர்களின் கருத்து…. ஆனால் அது உண்மையானது அல்ல….சமசுகிரதம் தமிழில் பிணைந்த போது கொண்டு வரப்பட்டவை! ஆதி சிவனியத்தில்.. மனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்..அதன் வடிவமே சிவலிங்கம்!! அப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில்..அருவமாக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – சுத்த சிவ அனுபவம்

திருமந்திரம் – சுத்த சிவ அனுபவம் எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே கருத்து : எழுகின்ற தீ = நந்தி முன் செல்ல , நாம் அதைப்பற்றி செல்ல , மெழுகு உருகுவது போல் நம் ஆன்மா உருகும் நந்தி பற்றி,  நாம்  சிற்றம்பலத்தில் நுழைந்து , அங்கு நடமிடும் ஜோதியை தரிசித்த பின் , இந்த தேகம் மண்ணில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

On a lighter note – 67

On a lighter note – 67 உண்மைச் சம்பவம் – கோவை நான் அப்போது பெ நா பாளையம் பிரிக்காலில் வேலை செய்துகொண்டிருந்தேன் ஒரு பணியிடத்து நண்பர் – வயது 55 + , ஆனாலும் அவர் ” Debonair – Fantasy ” போன்ற ஆபாச இதழ்களை வாங்கிப்படித்துக்கொண்டிருப்பார் – அந்தக்காலத்தில் அதன் விலை ரூ 50/= க்கு மேலிருக்கும் அதுவும் நடுப்பக்க Blow Up பிரியர் அந்த நூல்கள் கிழிந்துவிடக்கூடாது என்பதுக்காக அதை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 44

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 44 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – இருதயாலீஸ்வரர் , திருநின்றவூர் , சென்னை இந்த இதயக் கோவிலைக்கட்டியவர் பூசலார் நாயனார் இது அகத்தே செய்யப்பட வேண்டிய காரியம் ஆகும் நம் அகத்தில் , 9 சூக்கும பொருட்களைக்கொண்டு பிரணவத்தை அமைத்து , வெட்டவெளியில் ஆலயம் அமைத்தால் ,  அது இருதயக்கோவில் ஆகும் அதன் கோபுரத்தை தரிசித்தால் கோடிப்புண்ணியம் – பாவம் மக்கள் , இதன் உண்மை தெரியாமல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் கடவுள் வாழ்த்து பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்  ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார் கருத்து : யார் ஒருவர் சதா எரிந்த வண்ணம் இருக்கும் 5 இந்திரியங்கள்/புலங்களையும் அவிக்கின்றனரோ , யார் இந்த உலகம் பொய் என்று கண்டு , இதன் பின்னால் செல்லாமல் மெய் என்னும் ஆன்மாவில் லயித்தும் , பற்றியும் வாழ்கின்றார்களோ அவர்கள் இந்த புவியில் நீடூழி வாழ்வார்கள் – வாழ்வாங்கு 5 இந்திரியங்கள்/புலங்களையும் அவித்தல் என்பது , இதன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here