ஞானியும் சாமானியனும் 30

ஞானியும் சாமானியனும் 30 கடவுள் எங்கிருக்கிறார் என்றால் சாமானியன் வானத்தை பார்த்து எட்டா தூரத்தில் கைலாயத்தில் வைகுண்டத்தில் எங்கிறான் ஞானியோ கண் பார்வைக்கு எட்டும் தூரத்தில் தன் முகத்தின் உள்ளே என்று கூறுகிறார் பெண் என்றால் இன்பக் கேணி ஊற்றாக பார்க்கிறான் முதலாமவன் தெய்வமாக வாலையாக பார்க்கிறான் ஞானி 3 பிறந்த இடம் என்றால் பெண் உறுப்பு என நினைக்கிறான் சாமானியன் திருச்சிற்றம்பல வாசல் பார்க்கிறான் ஞானி ரெண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் ?? கடல் அளவு உலக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கதம்பக் கட்டுரை 20

கதம்பக் கட்டுரை 20 1 கன்னட மொழி கற்றல் 1 ஈருள்ளி – வெங்காயம் 2 பானா – வானம் 3 பெண்ணே – வெண்ணெய் 4 கிரணா – ஒளிக்கதிர்கள் 5 பந்து – வந்து 6 மதுவே – திருமணம் – தூய தமிழில் வதுவை 7 சும்னே – சும்மா 2 English – Plurals 1 larvae – larva 2 pupae – pupa 3 amoebae – amoeba…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானப்பாடலின் திரிபுகள்

ஞானப்பாடலின் திரிபுகள் 1 இது “கீரந்தையார் ” எழுதிய நல்லொழுக்கப் பா . “தானிற் சிறந்த கோவிலும் இல்லை தன்கைசொல் மிக்க மந்திரமில்லை ..”. . ஆனால் வழக்கம்போல் காலத்தாலும் சில கயவர்களாலும் திரிபுற்று தாயிற் சிறந்தொரு கோவிலுமிலை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என திரிந்து போயிற்று கருத்து : இதில் தான் என்பது ஆன்மா கை என்பது சுழுமுனை உச்சி அநுபவம் ஆம் 2 அகரமுதல எழுத்தெலாம் ஆதி பகலன் முதற்றே உலகு என்பது ஆதிபகவன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் நீள வீடு கட்டி நெடுங்கதவு சாத்துவீர் வாழ வேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே காலன் ஓலை வந்திடும் கைகலந்திடு நின்றிடும் ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே கருத்து : புது வீடு கட்டி வாழ நினைக்கும் போது எமன் வந்து கொண்டு போவான் நம் உயிரை – எல்லாம் நிலையில்லா வாழ்க்கை ஆனால் விஷம் உண்ட சுத்த  சிவத்தின்,   அம்மையின் திருப்பாதம் மெய் உண்மை சத்தியம் எங்கிறார் சிவவாக்கியர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தேகமும் தேசமும் – 8

தேகமும் தேசமும் – 8 இறையின் வருகையை சாதகனுக்கு தெரியப்படுத்தும் ஊர் “வந்தவாசி ” இது வந்துவிட்டால் ஆன்ம தரிசனம் சர்வ நிச்சயம் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே போல் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சாதகனின் கடமையும் தர்மமும் 17

சாதகனின் கடமையும் தர்மமும் 17 ஒரு குடும்பஸ்தன் தன் சம்பாத்தியத்தை தற்போதைய செலவுக்கும் எதிர்கால சேமிப்புக்கும் பயன்படுத்துவது போல் ஒரு ஆன்ம சாதகனும் சுவாசம் விட்டுக்கொண்டே சுவாசம் விடா வாழ்வுக்கு தூங்கிக் கொண்டே தூங்கா வாழ்வுக்கும் கண் விழித்த நிலையிலேயே இருந்து இருந்து உள் விழிப்பு நிலைக்கு உயர்வதும் ஆசையில் உழன்றபடியே ஆசையற்ற அன்புக்கு உயர்வதும் உலக வாழ்வில் இருந்தபடியே அதனுடன் ஒட்டாமல் வாழப்பழகுவதுமாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சமயமதக்கோவிலும் சன்மார்க்கக் கோவிலும்

சமயமதக்கோவிலும் சன்மார்க்கக் கோவிலும் திருமலை சீரங்கம் பழனி சமயமதக்கோவில்கள் இதை தாண்டினால் தாமரைக்கோவில் ( புது தில்லியில் ) இது சர்வ சமயக்கோவில் இதையும் தாண்டினால் சன்மார்க்ககோவில் மாணிக்க வாசகர் கட்டிய ஆவுடையார் கோவிலும் வள்ளல் பெருமான் கட்டிய சத்ய ஞான சபையும் தான் இது மனிதனின் பரிணாம வளர்ச்சி படிகள் ஆகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“கீரந்தையார் ” – நல்லொழுக்கப் பா .

இது “கீரந்தையார் ” எழுதிய நல்லொழுக்கப் பா . “தானிற் சிறந்த கோவிலும் இல்லை தன்கைசொல் மிக்க மந்திரமில்லை ..”. . ஆனால் வழக்கம்போல் காலத்தாலும் சில கயவர்களாலும் திரிபுற்று “தான்” என்பது “தாய்” ஆகி .”தன்கை ” என்பது “தந்தை”-ஆகிவிட்டது   நன்றி திரு Ganesan Nachiappan அவர்கள் ‎ ....

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here