தமிழும் இந்தியும்

தமிழும் இந்தியும் நம் தமிழில் அத்தி = யானை அத்திமுகவன் என்றால் யானை முகத்தோன் இதிலிருந்து தான் இந்தி வார்த்தை ஹாத்தி வருகிறது ஹாத்தி என்றாலும் யானை தான் ஹாத்தி என்பதன் மூலம் அத்தி வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி கோபம் வார்த்தையில் மட்டும் இருக்க வேணும் அது மனம் வரை சென்று விடக் கூடாது அன்பு வார்த்தையில் மட்டும் இருக்கக்கூடாது அது மனதில் இருக்க வேணும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திரு நாவுக்கரசர் தேவாரம் 2

திரு நாவுக்கரசர் தேவாரம் 2 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. பொருள் : விறகில் தீயும் – பாலில் நெய் மறைந்துளது போலும் நம்முள் மறைந்துளான் சோதி வடிவான சுத்த சிவம் அவனுடன் உறவு எனும் கோலை நட்டு , உணர்வெனும் கயிறு கொண்டு கடைந்தால் , சுத்த சிவன் நம் முன் நிற்குமே என வழி துறை சொல்கிறார்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திரு நாவுக்கரசர் தேவாரம்

திரு நாவுக்கரசர் தேவாரம் பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே பொருள் கையால் மலர் தூவி சிவத்தின் பொன்னடி போற்றார் நாக்கு கொண்டு சிவத்தின் நாமம் செப்பார் உடலுக்கு உணவு தேடி அலைந்தே – யமனுக்கும் காக்கைக்கும் உணவாகிப்போவாரே இது உலக மாந்தரின் நிதர்சன உண்மை ஆகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 8

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 8 1 எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம். பொருள் : அள்விறந்த காலம் தவம் செய்தாலும் எய்த முடியா ,   விடுதலை எனும் பெரிய  பேற்றை – நான் அருள் ஆகிய நீறு பெற்று விளங்குவது எப்போது ?? அருள் எப்போது பெறுவேன் என வினவுதல் ?? 2 அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற் சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். பொருள் : இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 7

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 7 1 கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன் உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம். பொருள் : பிறந்து மீண்டும் இறந்து , எமன் என் கைபிடித்துச் செல்லுமுன் நான் ஆன்மாவை காண்பது எப்போது ?? 2 தூரியினில் மீன்போற் சுழன்று மனம்வாடாமல் ஆரியனைத் தேடி அடிபணிவ தெக்காலம். பொருள் : வலையில் அகப்பட்ட மீன் துடிப்பது போல் நான் மனம் துவண்டு வாடாமல் ஆன்ம / சுத்த சிவத்தை கண்டு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –32

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –32 பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில் மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ – ஐயனருள் சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்  இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு பொருள் : நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்தால் உலகீர் வெளியேறலாம் உண்மை என நினைத்தால் வாருங்கள் , சிற்றம்பலக்கூத்தால் , அருள் – மற்றும் சித்தி எலாம் பெறலாம் இன்றே இங்கே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –31

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –31 சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும் வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் – சாகாத் தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை  நிலைஅடைதல் வேண்டும் நிலத்து. பொருள் : நம்மின் கடமை என்னவென பட்டியல் இடுகிறார் வள்ளல் : 1 சாகாக் கல்வி அறிதல் 2 வேகாக் கால் அறிதல் 3 சாகாத் தலை அறிதல் 2 * 3 சாதனா தந்திரம் மூலம் அனுபவத்துக்கு வர வேண்டும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here