சிரிப்பு – 129

சிரிப்பு 129 சப்பாணி : ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா மாடு கூட வளர்த்தா ஆனா நீ என்ன வளர்த்தே த நாட்டு போலீசு – ஏட்டு : ” தன் தொப்பையை தடவி – நான் தொப்பை வளர்த்தேன் ” வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

விக்ரம் வேதாளம்

விக்ரம் வேதாளம் வேதாளம் : விக்ரம் ” சன்மார்க்கம் – ஒரு வரி விளக்கம் வேண்டும் ” – இலையெனில் உன் மண்டை சுக்கு நூறாக சித்றிவிடும் ஜாக்கிரதை விக்ரம் :  ” ஜகத்தோடு ஒட்டா மார்க்கம் சன்மார்க்கம்  ” – போதுமா ?? வேதாளம் : மிகச் சரியான பதில் நான் முருங்கை மரம் ஏறுகிறேன் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” Atman and Mind”

” Atman and Mind ” Mind knows only to complicate things and exaggerates everything and Blows even atoms to Juggernauts and to out of proportions On the contrary , Atman sees eveything AS IT IS and knows how to solve them It solves problems Former relates to Worldlyman and latter to Saint BG Badhey Venkatesh...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 58

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 58 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – மரத்தடியில் வினாயகர் இது நாம் சாதாரணமாக காணும் காட்சி ஆனால் ஏன் இவ்வாறு என யோசித்ததிலை?? அகத்தில் பிரணவத்தின் அடியில் 5 இந்திரிய ஒளிகள் – 5 பூத சக்திகள் ஒன்று கூடும் இந்த பிரணவம் தான் மரம் ஆகவும் , 5 இந்திரிய ஒளிகள் – 5 பூத சக்திகள் தான் வினாயகராக வும் சித்தரிக்கப்பட்டு – இவ்வாறு புறத்திலே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காஞ்சியின் பெருமைகள் 2

காஞ்சியின் பெருமைகள் 2 1 சர்வ தீர்த்த குளம் இங்கு மக்கள் நீராடுவர் – தம் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்வர் இது ஏகாம்பர நாதர் கோவில் அருகே உளது – மிகப் பெரிய குளம் இது னம் இந்தியாவின் எல்லா புனித நதிகளும் இங்கே சங்கமிப்பதால் – இது சர்வ தீர்த்த குளம் என அழைக்கப்பெறுகிறது 2 இங்குள்ள குமரன் கோட்டத்தில் ( முருகன் ஆலயம் ) தான் கந்த புராணம் அரங்கேற்றம் நடைபெற்றது 3 இங்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பொற் பாதை – Golden Path

பொற் பாதை – Golden Path அதிக வேலை குறைந்த ஓய்வு அதிக உணவு அதிக போகம் – புலனின்பம் இது சாமானியனின் ஒரு பக்கம் மறு பக்கம் வேலையே இலை அதிக ஓய்வு குறைந்த உணவு அதிக போகம் – புலனின்பம் ஆனால் சாதகனுக்கோ – ஞானிக்கோ அளவான வேலை அதே போல் உணவு – உறக்கம் அளவான போகம் – ஓய்வு எலாம் இது தான் ” பொற் பாதை – Golden Path…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 36

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –36 1 என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான் தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் – என்னிடத்தே தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்  வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து. பொருள் : என் உடல் – பொருள் – உயிர் யாவையும் எடுத்துக்கொண்டு தன் அபெஜோதி உடல் – பொருள் – உயிர் எனக்கு அருளினான் தன் உடல் முழுதும் மாறி வேதிக்கப்பட்டு, சுத்த பிரணவ ஞான தேகமாக மாறியதை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –35

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –35 இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும் நன்று துலங்க நடம்புரிவான் – என்றுமென்சொல் சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்  நித்தியம்பெற் றுய்யலாம் நீர். பொருள் : இன்று முதல் திருச்சிற்றம்பலத்தே நடம் செயும் அபெஜோதி, எம்பெருமான், என்றும் என்னுள் – என் ஆன்மாவினுள் நடம் புரிவான் என்று னான் சொல்லும் வார்த்தை நம்புங்கள் – இது சத்யம் ஆகும் என நினைத்து சன்மார்க்கம் அடைவீர்கள் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here