வாழ்க்கைக் கல்வி
வாழ்க்கைக் கல்வி நாம் யார் என்று நமக்கே தெரியப்படுத்தும் ஒரு ஆயுதம் தான் – அவமானம் வெங்கடேஷ்...
வாழ்க்கைக் கல்வி நாம் யார் என்று நமக்கே தெரியப்படுத்தும் ஒரு ஆயுதம் தான் – அவமானம் வெங்கடேஷ்...
சிரிப்பு 129 சப்பாணி : ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா மாடு கூட வளர்த்தா ஆனா நீ என்ன வளர்த்தே த நாட்டு போலீசு – ஏட்டு : ” தன் தொப்பையை தடவி – நான் தொப்பை வளர்த்தேன் ” வெங்கடேஷ்...
விக்ரம் வேதாளம் வேதாளம் : விக்ரம் ” சன்மார்க்கம் – ஒரு வரி விளக்கம் வேண்டும் ” – இலையெனில் உன் மண்டை சுக்கு நூறாக சித்றிவிடும் ஜாக்கிரதை விக்ரம் : ” ஜகத்தோடு ஒட்டா மார்க்கம் சன்மார்க்கம் ” – போதுமா ?? வேதாளம் : மிகச் சரியான பதில் நான் முருங்கை மரம் ஏறுகிறேன் வெங்கடேஷ்...
Pragmatic quotes : 1 Marriages are like finger prints – Each one is diff and unique – yet beau 2 Dont give up till the end – its the last key in the key ring that opens the door BG Badhey Venkatesh...
” Atman and Mind ” Mind knows only to complicate things and exaggerates everything and Blows even atoms to Juggernauts and to out of proportions On the contrary , Atman sees eveything AS IT IS and knows how to solve them It solves problems Former relates to Worldlyman and latter to Saint BG Badhey Venkatesh...
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 58 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – மரத்தடியில் வினாயகர் இது நாம் சாதாரணமாக காணும் காட்சி ஆனால் ஏன் இவ்வாறு என யோசித்ததிலை?? அகத்தில் பிரணவத்தின் அடியில் 5 இந்திரிய ஒளிகள் – 5 பூத சக்திகள் ஒன்று கூடும் இந்த பிரணவம் தான் மரம் ஆகவும் , 5 இந்திரிய ஒளிகள் – 5 பூத சக்திகள் தான் வினாயகராக வும் சித்தரிக்கப்பட்டு – இவ்வாறு புறத்திலே…...
காஞ்சியின் பெருமைகள் 2 1 சர்வ தீர்த்த குளம் இங்கு மக்கள் நீராடுவர் – தம் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்வர் இது ஏகாம்பர நாதர் கோவில் அருகே உளது – மிகப் பெரிய குளம் இது னம் இந்தியாவின் எல்லா புனித நதிகளும் இங்கே சங்கமிப்பதால் – இது சர்வ தீர்த்த குளம் என அழைக்கப்பெறுகிறது 2 இங்குள்ள குமரன் கோட்டத்தில் ( முருகன் ஆலயம் ) தான் கந்த புராணம் அரங்கேற்றம் நடைபெற்றது 3 இங்கு…...
பொற் பாதை – Golden Path அதிக வேலை குறைந்த ஓய்வு அதிக உணவு அதிக போகம் – புலனின்பம் இது சாமானியனின் ஒரு பக்கம் மறு பக்கம் வேலையே இலை அதிக ஓய்வு குறைந்த உணவு அதிக போகம் – புலனின்பம் ஆனால் சாதகனுக்கோ – ஞானிக்கோ அளவான வேலை அதே போல் உணவு – உறக்கம் அளவான போகம் – ஓய்வு எலாம் இது தான் ” பொற் பாதை – Golden Path…...
அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –36 1 என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான் தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் – என்னிடத்தே தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன் வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து. பொருள் : என் உடல் – பொருள் – உயிர் யாவையும் எடுத்துக்கொண்டு தன் அபெஜோதி உடல் – பொருள் – உயிர் எனக்கு அருளினான் தன் உடல் முழுதும் மாறி வேதிக்கப்பட்டு, சுத்த பிரணவ ஞான தேகமாக மாறியதை…...
அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –35 இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும் நன்று துலங்க நடம்புரிவான் – என்றுமென்சொல் சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள் நித்தியம்பெற் றுய்யலாம் நீர். பொருள் : இன்று முதல் திருச்சிற்றம்பலத்தே நடம் செயும் அபெஜோதி, எம்பெருமான், என்றும் என்னுள் – என் ஆன்மாவினுள் நடம் புரிவான் என்று னான் சொல்லும் வார்த்தை நம்புங்கள் – இது சத்யம் ஆகும் என நினைத்து சன்மார்க்கம் அடைவீர்கள் –…...