India, The Land of Beauty and Greatness! – II

India, The Land of Beauty and Greatness! – II The Mother India is Saraswathi, in the North; This Sakti is Lakshmi in the Central India; And this Sakti is Parvathi in the South. This Sakti gives knowledge, wealth and power to all! Yes, she stands erect holding a Bow in her right With a stretched…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 148

சிரிப்பு 148   சிரிங்க நல்லா சிரிங்க ♡♡ நீதிபதி : “உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?” அப்பாவி கணவர்; “அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க. சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார். வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 147

சிரிப்பு 147 முதலை வாய்க்கு போனது எதுவும் திரும்பாது அது இரையானாலும் அது போல் அரசு ஊழியர் கையில் போன முன் பணம் – லஞ்சம் திரும்ப வராது கொடுத்த பணத்துக்கு சில்லறையும் கிடைக்காது இவர்களும் முதலைகள் தான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

விக்ரம் – வேதாளம் – 10

விக்ரம் – வேதாளம் – 10 வேதாளம் : வேதாத்ரி பார்க்கும் போது மனதுக்கு வரும் பழமொழி என்ன ?? குண்டலினி முதுகுத் தண்டின் அடியில் இருக்கு என்ற அவரின் பொய்ப் பிரச்சாரம் – சர்க்கரை இல்லா ஊரில் இலுப்பைப்பூ தான் சர்க்கரை என்ற பழமொழி நீங்கலாக விக்ரம் : ” ஊமையனுக்கு உளறுவாயன் மேல் – பரவாயிலை ” வேதாளம் ; உன் தலை தப்பித்தது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

எட்டிரெண்டு – 3

எட்டிரெண்டு – 3 எட்டென்று சொல்வத காரமுமா மதை யிசைந்த ரெண்டு முகார முமாம் சட்டமுடன் ரெண்டு மொன்றாகக் கட்டுவர்  சற்குரு வாமடி வாலைப்பெண்ணே -முகமது பீர் 8/2 – இதன் பெருமை சொல்லி மாளாது அதனால் இதை அறிந்தோர் செய்து முடித்தோர் சற்குரு ஆகிறார் எங்கிறார் பீர் அப்படியெனில் 8/2 என்றால் என்ன ?? இது பெரும் ரகசியம் ஆகும் எட்டிரெண்டு என்பன இயலும் முற்படி என்பன – அபெஜோதி அகவல் ஆக இது ஓரு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவருட்பா – ஆறாம் திருமுறை அழிவுறா அருள்வடிவப் பேறு – 10

திருவருட்பா – ஆறாம் திருமுறை அழிவுறா அருள்வடிவப் பேறு – 10. . 1. கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான் ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே  செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே. பொருள் : அங்கை நெல்லிக்கனி போல் திருச்சிற்றம்பலந்தனிலே ஓங்குகிற என் பெரு வாழ்வே – உண்மையிலே ஆன்மாவிலே தோன்றிய உண்மை சுகமே – உண்மைப்பொருளே என் விண்ணப்பம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவருட்பா – ஆறாம் திருமுறை அழிவுறா அருள்வடிவப் பேறு – 9

திருவருட்பா – ஆறாம் திருமுறை அழிவுறா அருள்வடிவப் பேறு – .9 1 தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான் இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே  டையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே. பொருள் : திருச்சிற்றம்பலந்தனிலே ஓங்குகிற என் பெரு வாழ்வே – ஆன்மா நடுவே விளங்குகிற தெய்வமே – நான் இடைவிடாது செயும் திருவிண்ணப்பம் திருச்செவி கொடுத்து அருள வேண்டும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here