தெளிவு 165
தெளிவு 165 மலம் அறுக்க “கமலம்” பிடி இருதயக் கமலம் பிடி 1008இதழ்க் கமலம் ஏறு ஆற்றுவார் யார் ?? அரிதிலும் அரிதே வெங்கடேஷ்...
தெளிவு 165 மலம் அறுக்க “கமலம்” பிடி இருதயக் கமலம் பிடி 1008இதழ்க் கமலம் ஏறு ஆற்றுவார் யார் ?? அரிதிலும் அரிதே வெங்கடேஷ்...
விக்ரம் வேதாளம் – 21 1 வேதாளம் : மனிதன் தான் என்னெல்லாம் செய்கிறானோ அதெலாம் தெய்வத்துக்கும் செய்து அழகு பார்க்கிறான் – ஆனால் சிலது விட்டுவிட்டான் – அதென்ன ?? விக்ரம் : பார்வதிக்கு சீமந்தமும் வளைகாப்பும் – பிரசவமும் தான் வேறென்ன ?? வேதாளம் : உன் தலை தப்பித்தது – மிக்க சரி வெங்கடேஷ்...
ஞானியும் சாமானியனும் சாமானியன் உலக வாழ்வில் நேரம் சக்தி – உழைப்பு கொடுத்து செல்வம் சம்பாதிக்கிறான் வீடு வாசல் – தோட்டம் துரவு கார் பங்களா நிலம் புலம் என வாங்கி சேர்க்கிறான் உண்டு உறங்கி புணர்ந்து வயோதிகம் அடைந்தும் முடிவில் மடிகிறான் ஆனால் இதே ஞானி அதே நேரம் சக்தி – உழைப்பு கொடுத்து தவம் செய்து அருள் சம்பாதிக்கிறான் அது கொண்டு தெய்வீக சம்பத் அடைகிறான் காமதேனு – அமுதசுரபி-அட்டமாசித்தி தவத்தின் வல்லமையால் பசி…...
” மணி மணி மணி” இது காசு பணம் துட்டு மணி மணி அல்ல இது நெற்றியில் தோன்றும் பொருள் பற்றியது 1 தவம் செய்து உண்டாவதால் ” தவமணி ” அன்னதானம் செய்தால் உண்டாகா – அன்ன மணி என்று சொல்லப்படவிலை – சன்மார்க்கத்தார் கவனிக்க ) 2 எப்போதும் புதுமை இளமையுடன் இருப்பதால் – ” னவமணி ” 3 சிரத்தில் இருக்கும் /தோன்றும் உன்னத மணியாகையால் – ” சிரோன்மணி” 4 சுக்கிலம்…...
Roots of certain products 1 Nescafe – this coffee product from the house of Nestle – hence named NesCafe 2 Tibre this is a very famous brand trousers for men – this takes its root from the company owner Tibrewallah – hence named Tibre BG Badhey Venkatesh...
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 17 தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும் இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும் தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித் தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே பொருள் : தனித்தலைவர் ஆகிய ஆன்மா வெளிப்படும் நேரம் இது தோழி – என்னைத் தனியாக இருக்க விடவும்…...