சன்மார்க்கத்தின் சிறப்பு

சன்மார்க்கத்தின் சிறப்பு எல்லவரும் –  மனவளக் கலை உட்பட ” உணர்தல் உணர்தல் ” என்றிருக்க “நான் அது ” என்று உணர்தல் ” நான் வெட்ட வெளி ” என்ற உணர் நிலையில் நிற்க சன்மார்க்கம் மட்டும் தான் உணர்தல் தாண்டி அனுபவம் பேசுகிறது இவர் வேதம் உபனிடதங்கள் பழம் இப்படி சிகப்பாக இருக்கும் ருசி இப்படி இருக்கும் என பேச வெறும் பேச்சோடு நிற்க சன்மார்க்கம் மட்டும் பழத்தை கையில் கொடுத்து ருசி என்றால் என்ன…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியும் சாமானியரும் 56

ஞானியும் சாமானியரும் 56 சாமானியர் புற உலகக் கலப்பால் விஷய வாசனைகள் – வினை  பொருள் – செல்வம் சேர்த்துக்கொண்டே இருக்கிறான் இவனுக்கு சேர்க்கத்தான் தெரியும் ஞானியோ தன் அக பயணத்தால் எல்லாவற்றையும் கழற்றுகிறான் 36 தத்துவங்கள் – கருவி கரணங்கள் இவர்க்கு கழற்றத் தான் தெரியும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 178

தெளிவு 178 எப்படி உலகில் வாழத் தெரியாத ஒரு ஆண்மகன் தன் தாயின் முந்தானையில் ஓடி ஒளிதல் ஒக்கும் குடும்பம் நடத்தத் தெரியாத ஒரு குடும்பஸ்தன் தன் மனைவியின் பின்னால் ஒளிந்து கொள்வது ஒக்கும் அவள் தயவில் வாழ்வதொக்கும் சன்மார்க்கத்தார் சாதனை செய்ய வழி வகை அறியாமல் ஜீவகாருண்ணியம் – அன்னதானம் என்று அதன் பின் ஒளிந்து கொள்வது தனக்கு சாதகமாக இருப்பதை தன்னால் முடிந்ததை செய்வது – அன்னதானம் அந்தோ பரிதாபம் – சன்மார்க்கத்தார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் திருவடிப் பெருமை பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – நீந்தார் இறைவனடி சேரா தார் சன்மார்க்க விளக்கம் : இறையின் திருவடிகள் சேர்ந்தவல்லாதவர் – பிறவி கடக்க மாட்டார்கள் இது எல்லாரும் கொடுக்கும் விளக்கம் சரி – ஆனால் திருவடி எங்கிருக்கு ?? இதுக்கு எங்கும் யாரும் எதிலும் பதில் உரை அளிக்கவி்லை உண்மை யாதெனில் : திருவடி விளங்கும் திருச்சிற்றம்பலத்துக்குள் பிரவேசிக்காத உயிர் – ஆன்மா – பிறவி கடக்காது –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 34

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 34 செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ  படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார் தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி பொருள் : ஆன்மாவின் வண்ணம் குறித்து இந்தப் பாடல் அந்த ஒளியின் நிறம் செம்பவளமோ ?? மாணிக்க மோ…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பகீரதன் – ஆகாய கங்கை – புராணம் – சன்மார்க்க விளக்கம்

பகீரதன் – ஆகாய கங்கை – புராணம் – சன்மார்க்க விளக்கம் இந்த புராணம் னாம் எல்லோரும் அறிந்ததே – நான் மறுபடியும் கூறி நேரத்தை வீணாக்க விரும்பவிலை இதன் உண்மைப்பொருள் ?? தத்துவ விளக்கம் யாதெனில் ?? நாம் நம் வினைகள் – பிறவி நோய் ஒழிப்பது பற்றியது ஆகும் நம் முன்னோர்களின் வினைகள் சிறு பங்கு நம்முளும் உளது என்பது உண்மை எப்படி நம் பெற்றோர் – தாத்தா சொத்து நமக்கு பாத்தியம் ஆகுதோ…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here