தெளிவு 188

தெளிவு 188 ஒரு சாதகன் தன் சாதனத்தின் நேரம் அதிகப்படுத்த அதிகப்படுத்த தான் வாழ் நாளில் வீணடித்த நேரம் எவ்வளவு ?? என உணருகிறான் இது என் அனுபவம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” சடங்கின் உண்மை – சன்மார்க்க விளக்கம் “

” சடங்கின் உண்மை – சன்மார்க்க விளக்கம் ” திருமணத்தின் போது – மணமகன் தாலி கட்டி முடித்த பின் – மணமகளுக்கு நெற்றிப்பொட்டு வைப்பது எப்படி செய்கிறான் ?? தன் வலது கையால் பெண்ணின் தலை சுற்றி வந்து , முடிவில் அவள் நெற்றில்யில் திலகம் வைக்கிறான் ஏன் ?? அதாவது ஆன்ம தரிசனம் ஆக வேண்டுமெனில் நம் சிரசில் வட்டம் போட வேண்டும் அப்படிப்போட்டால் தான் நெற்றிக்கண் திறக்கும் ஆன்ம தரிசனம் கிட்டும் என்பதை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி இடி

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி இடி ஜீவ நிலையில் இருக்கும் நாம் மாயை சம்பந்தத்தால் பயம் கவலை ச ஞ்சலம் இருக்கும் சதாகாலமும் இது ஒரு பக்கம் அடி ஆன்மா விழிப்படைந்த பின்னும் அது சொலும் ஓர் வார்த்தையாலும் அது மணி ரத்னம் பாணியில் வசனம் பேசுவதாலும் நமக்கு அது சொலும் ரகசியம் புரிவதிலை எதை குறிக்க வந்த பேச்சு அது எப்போது நடக்கும் – புரிவதேயிலை இதுவும் குழப்பும் இது மறுபுறம் இடி நான் மத்தளம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சீர்காழி – ஊர் பெருமை சிறப்பு – 2

சீர்காழி – ஊர் பெருமை சிறப்பு – 2 சீர்காழிக்கு அனேக பெயர்கள் உள – அதாவது இந்த ஊர் மட்டும் பிரளயத்தின் போதும் அழியா வண்ணம் உயர்ந்து நிற்குமாம் சீர்காழி = சீர் + காலி , காலி = காற்று இது சீர்காலி என்பது சீர்காழி என மருவிற்று சீர் என்பது இறையின் சீர் ஆகிய ” வேகாக்கால் ” குறிப்பது சாகாக்கல்வி அறிவிக்கும் மூன்று சூக்கும பொருட்கள்- சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல் இதில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 42

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 42 புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர் பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே  இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய் பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப் பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே பொருள் : என் உயிரினுள்ளே ஆன்மாவினுளே வீற்றிருந்து கூத்தாடும் அபெஜோதி தலைவர் வல்லமை நான் எண்ணும் தோறும் நான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here