விக்யான் பைரவ தந்த்ரா – 3

ஆன்மாவா – மனமா ?? – பாகம் 1 புதிர் பதில் புதிர் ?? எல்லாரும் ” மனம் மனம்” என இதன் மகிமை பாடுகிறார் மன வளக் கலை – எல்லா குழுக்கள் இதன் பெருமை பாடுகிறார் ” மனம் தான் எலாம் – மனம் தான் உயிர் ஆன்மா என்றே முடிவெடுத்துவிட்டார் ” அப்படியெனில் – எனக்கு ஒரு சந்தேகம் ?? ” விக்யான் பைரவ தந்தரா ” – நூல் 112 தியான…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சாதகனின் கடமையும் தர்மமும் 56

சாதகனின் கடமையும் தர்மமும் 56 எப்படி ஒரு துப்பறியும் நிபுணன் உளவாளி தனக்கு வேண்டாதவர் – எதிரி நாட்டவர் யார் யார் -?? எங்கே இருக்கார் ? என்ன செய்றார் ?? அவர் திறன் என்ன ? செய்யும் சூழ்ச்சிகள் என்ன ?? என்பதை தெரிந்து வைத்துக்கொள்கிறானோ ?? அவ்வாறே ஒவ்வொரு ஆன்ம சாதகனும் தனக்கு துரோகம் செய்வது எது ?? அது எங்கிருக்கு ?? அதன் செயல்பாடு என்னென்ன ? அதன் திறன் வல்லமை என்னென்ன…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியரும் சாமானியரும் 65

ஞானியரும் சாமானியரும் 65 ஞானியர் தம் அனுபவப் பிழிவுகளாம் எழுத்துக்களை நாம் அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும் 1 நெற்றியிலே தயங்குகின்ற னீனீல மாவிளக்கை உற்றுணர்ந்து பாரடா சிவவாக்கியர் பாடல் இது இதை சாதனத்தில் அல்லாது வேறெதினால் மூலமும் நாம் சரியா என கண்டுபிடிக்க முடியாது தவம் செயும் போது நெற்றியில் பெரிய நீல ஒளி தோன்றும் என்பதால் இது உண்மை என நிரூபணம் ஆகிறது 2 தனக்குவமை இலாதான் தாள் சார்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றலரிது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சீர்காழி ஊர் பெருமை சிறப்பு – 3

சீர்காழி ஊர் பெருமை சிறப்பு – 3 எப்படி இந்த ஊர் ஊழிகாலத்திலும் அழியாமல் ஓங்கி நிற்கிறதோ ?? அவ்வாறே இந்த ஊர் பெயர் காரணமாக அமைந்திருக்கும் ” வேகாக்கால் ” பற்றினால் நாமும் – திருச்சிற்றமபலம் புகுந்தும் – திருவடியுடன் கலந்தும் நாமும் அழியாமல் என்றென்றும் – வாழ்வாங்கு வாழ்வோம் – மரணமிலாப்பெருவாழ்வு அடைவோம் என்பது உறுதி இதுவும் இந்த ஊர் சிறப்பாம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானிகள் ஒற்றுமை – 6

ஞானிகள் ஒற்றுமை – 6 1 வள்ளல் பெருமான் : ” என்னைப்பார்த்தால் உங்களைப் பார்ப்பீர்கள் உங்களைப் பார்த்தால் என்னைப் பார்ப்பீர்கள் ” 2 கீதோபதேசம் ” நானே நீ – நீயே நான் ” 3 சுஃபி பழமொழி I searched for God – I found only Myself I searched for Myself – I found only God ஞானிகள் கருத்து வேறுபடவே மாட்டார்கள் – ஒத்துத்தான் போவார்கள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 44

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 44 குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி  புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள் அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல் அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும் விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே. பொருள் : குலம் புலம் அறியாத கூத்தாடியுடன் சேர்ந்துவிட்டதாக , புலம் அறியாமல் நீயும் சொல்வதேனோ தோழி ??…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here