ஆன்மாவும் மனமும் 21

ஆன்மாவும் மனமும் 21 ” இதைச் செய் அதைச் செய் ” என கட்டளை இட்டால் அது மனதின் செயல் ” சும்மா இரு ” என பணிவுடன் சொன்னால் அது ஆன்மாவின் குரல் மனம் அணு அணுவாய்க் கொல்லும் ஆன்மாவோ அணு அணுவாய் வாழ்வை நிகழ் காலத்தை ரசிக்க வைக்கும் இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் அதனால் இந்த மனதை என்ன செயலாம் ?? இதை வளப்படுத்த ஒரு மன்றம் ஒரு மகரிஷி உலகமெங்கும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Roots of certain English names

Roots of certain English names JULY – AUGUST months 1 ” July takes its roots from Roman Emperor ” Julius Caesar ”  whereas 2 ” August takes its roots from the Roman Emperor ” Augustus Caesar ” 3 Word ” Caesarian ” – surgery takes its root from the word ” Caesar ” BG Venkatesh...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானிகள் உலகமயமானவர்கள் 16

ஞானிகள் உலகமயமானவர்கள் 16 சுத்த சன்மார்க்க சாதனம் : ” கண் மேல் நோக்கி பார்த்தல் ” அதாவது பார்வை மேல் நோக்கி இருக்கும் இதை ஆங்கிலேய ஞானிகள் இப்படி சொல்கின்றனர் : ” ADHD ” ” Attention Dialled to Higher Dimension ” ஞானிகளுக்குள் தான் எத்தனை எத்தனை ஒற்றுமை ?? ஞானிகள் ஒத்துத்தான் போவார்கள் – முட்டிக்கொள்ள மாட்டார்கள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 8

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 8 கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார் சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்  செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமையை பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 சுத்த சன்மார்க்க நெறி = கொல்லா நெறி – இது புலால் மறுத்தல் மட்டுமல்ல – இது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 7

அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 7 குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம் பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக் கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற  திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே. பொருள் : உத்தர ஞான சிதம்பரத்தின் பெருமையை பட்டியல் இடுகின்றார் வள்ளல் பெருமான் 1 ஒளி நெறிக்கு தன்னை இட்டுச்சென்றது 2 உரைப்பதுக்கு அரியதாம் பெரிய நெறிக்கு பயணித்தோர்க்கு கிடைக்கும் பேறு 3…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானிகள் உலகமயமானவர்கள் 15

ஞானிகள் உலகமயமானவர்கள் 15 வள்ளல் பெருமான் ” தனித்திரு ” என்றிருக்கிறார் அப்டியெனில் ஆன்மா நிலைக்கு உயர் என்று பொருள் – ஆன்மா தனித்து இருக்கும் நிற்கும் 36 வருடன் கலவாமல் தனித்தே நிற்கும் – உலகம் – சமுதாயத்துடனும் கலவாமல் நிற்கும் குணம் உண்டு இதைத் தான் இந்திய தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி : Its beautiful to be ALONE – _ it means not being lonely –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த தேகம் விளக்கம்

சுத்த தேகம் விளக்கம் எப்படி சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் சாகாக்கல்வி கற்றுத்தருமோ ?? அப்படித்தான் கண் – பரவிந்து – எலும்பு சம்பந்தம் ஒளி தேகம் சுத்த தேகம் ஆன்ம தேகம் நல்கும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here