” புறச்சூரியன் = அக விழிப்புணர்வு ” & சத்ய தர்மச்சாலை – சன்மார்க்க விளக்கம்

புறச்சூரியன் = அக விழிப்புணர்வு சத்ய தர்மச்சாலை – சன்மார்க்க விளக்கம் இந்தப்பதிவு ,மேல் சொன்ன ரெண்டையும் விளக்க வந்த பதிவாம் இப்போது அறிவியல் புறச்சூரியன் = நமக்கு உணவாக அமையும் எங்கிறது ஆனால் ஞானிகள் புறத்தை கண்டு கொள்வதேயிலை அதனால் புறச்சூரியன் = அக விழிப்புணர்வு புறச்சூரியன் = அகத்தில் ஆன்மா External SUN = Internal Atman = Inner SUN ஆதலால் அக விழிப்புணர்வு = ஆன்மா எப்படி புறச்சூரியன் உணவாக மாறுதோ…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமூலரின் திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

திருமூலரின் திருமந்திரம் – ஆன்ம அனுபவம் இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே  இருந்தேன் என் நந்தி இணையடி கிழே! இந்த மந்திரம் – மூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல் இயற்றினார் என்பதை மறுக்கும் மந்திரம் ஆகும் இவ்வாறு சொன்ன மந்திரம் இடைச்செருகல் ஆம் சொன்ன மந்திரம் இடைச்செருகல் ஆம் ” ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே ” – இதை மறுக்கும் மற்றுமொரு பாடல் வரி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 18

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 18 மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே  விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங் கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால் நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே பொருள் : அபெஜோதியை புகழ்கிறார் – உறுதி்யான வஜ்ர மலையே மாணிக்கமே மரகதமே விலையில்லா உயர் வகை முத்தே வான் தேவரும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” கொல்லா நெறி – புலை தவிர்த்தல் ” – சன்மார்க்க விளக்கம்

” கொல்லா நெறி – புலை தவிர்த்தல் ” – சன்மார்க்க விளக்கம் இதை ஜைன – சமண மதம் உட்பட சன்மார்க்கமும் வலியுறுத்துது உயிர் நன்மைக்காக – பிறர் & நம் உயிர் இதன் உண்மை – முழு பரிமாணம் யாதெனில் ?? இது ரெண்டு நிலையில் விளங்குது முதல் – இள நிலை ஆரம்ப நிலை ரெண்டு – முதிர் நிலை – முதல் நிலை : உயிர் கொன்று அதன் மாமிசம் உண்ணுதல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கவிஞர்கள் பாதி ஞானிகள் – 9

கவிஞர்கள் பாதி ஞானிகள் – 9 நான் இதை பல முறை கூறி பிரமாணமும் காட்டியிருக்கேன் மற்ற ஒன்று தான் இது கவிஞர் : ” கண்களைக்கொடுத்துவிட்டு இதயத்தை எடுத்துவிட்டாய் ” என்ன அழகான வரிகள் ? இதைத்தான் நம் ஞானிகள் தத்தம் சாதனையில் செய்துள்ளனர் அனுபவமும் பெற்றுள்ளனர் இதோ சான்று : திண்ணப்பர் தன் கண்ணை சிவத்துக்கு்கொடுத்து அதன் இதயத்தை ஆட்கொண்டார் இது பிரம வித்தை ஆம் – இது பர வித்தை ஆகும் இது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here