தெளிவு 321

தெளிவு 321 நான் துரியம் எனும் மலை மீது ஏறி அமர்ந்து அதை ஆள்வதால் நான் ” மலையாளி ” – கேரளா பிரஜை அல்ல நான் அந்த பீடத்தில் அமர்ந்து விட்டபடியால் நான் ” பீடாதிபதி ” நான் அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துவிட்டபடியால் நான் ” ராஜா ” இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த இடத்துக்கு அவ்ளோ பெருமை இருக்கு வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 320

தெளிவு 320 காலம் நம்மைக் கேட்காமலே நம் ஆயுளைக் குறைக்குது உடல் தனக்கு தேவையான ஓய்வை எடுத்துக்கொள்ளுது – தூக்கத்தின் போது நம்மைக் கேட்காமலே எல்லாம் தானாய் நடக்கும்போது ” எல்லாம் என்னால் என்னால் ” ” நான் நான் ” என சொல்வது ?? என்ன அர்த்தம் பொருள் ?? அது நகைச்சுவை வேடிக்கையா இல்லை ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் ஒரு நாடு போருக்காக தன் படைபலத்தை ஒன்று திரட்டுவது எப்படியோ ?? அப்படியே ஒரு சாதகனும் தன் இந்திரிய சக்திகளை ஒன்று திரட்டுவதும் ஆம் இது ஆன்மாவாகிய தர்மத்தை மீட்க நடத்தும் தர்ம யுத்தம் ஆகும் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியர் பணத்தில் மட்டும் தான் சிக்கனம் பார்ப்பர் மற்ற எதிலும் பார்க்கத்தெரியாது – இஷ்டமிலை ஆனால் ஞானியர் சொல்லில் சிக்கனம் செயலில் சிக்கனம் இந்திரிய பயன்பாட்டில் சிக்கனம் விந்து செலவில் சிக்கனம் உடல் அசைவில் சிக்கனம் எல்லாவற்றிலும் சிக்கனம் சிக்கனம் தான் இருவரும் எதிர் எதிர் துருவம் தானே ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 319

தெளிவு 319 ” எந்த சாதகன் தன் சிரசில் ” முழு நிலவு – முழு சந்திரன் ” அமைக்கிறானோ அவன் என்றும் பாலன் ஆகவே இருப்பான் ” அதனால் தான் ” பாலச் சந்திரன் – பாலச்சந்தர் ” என பேர் விளங்குது நம் சமுதாயத்தில் இந்த அர்த்தத்தில் பொருளில் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி – கண் தவம் பெருமை – 14

திருவடி – கண் தவம் பெருமை – 14 வள்ளல் பெருமான் சத்ய ஞான சபை பூஜைக்கு ஒரு வரைமுறை ஏற்படுத்தி இருந்ததாக கூறுகிறார்கள் அதாவது இடது பெட்டியில் ( கண் ) இருக்கும் சாவி எடுத்து வந்து அதை வலது பெட்டியி்ல் ( கண் ) வைத்தும் , பின்னர் அங்கிருந்து சாவி எடுத்து சத்ய ஞான சபை கதவை திறக்க ஏற்பாடு செய்திருந்ததாக தகவல் இது உண்மையாகவும் இருக்க்கூடும் ஏனெனில் இது கண் தவம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 21

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 21 நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்  ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில் வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே பொருள் : தன் போதம் சிறிதும் செல்ல முடியாத நிலையில் – அறிவு வடிவாய் விளங்கும் வான் நடு் பொருளே உடல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here