தெளிவு 323
தெளிவு 323 ” ராக்கெட் விண்ணில் பாய எரிபொருள் இருக்கு ” ” பட்டாசு ராக்கெட் மேலே பாய மருந்து இருக்கு “ ஆனால் கண் மேலே செல்ல எது இருக்கு ?? மருந்தா ?? எரி பொருளா ?? சொல்லுங்கள் ?? வெங்கடேஷ்...
தெளிவு 323 ” ராக்கெட் விண்ணில் பாய எரிபொருள் இருக்கு ” ” பட்டாசு ராக்கெட் மேலே பாய மருந்து இருக்கு “ ஆனால் கண் மேலே செல்ல எது இருக்கு ?? மருந்தா ?? எரி பொருளா ?? சொல்லுங்கள் ?? வெங்கடேஷ்...
” திருக்கோவிலும் -தெருக்கோவிலும் ” ” திருக்கோவில் ” = நம் சிரசில் இருக்கும் உள்ளக்கோவில் அது ஆன்மக்கோவில் இது நிஜம் தெருக்கோவில் = உலகில் இருக்கும் தெருவில் இருக்கும் கோவில் இது நிழல் – சாயா உருவம் ஆம் இது நிஜத்தின் புற வெளிப்பாடு ஆம் நிழலை விட நிஜம் தான் உயர்ந்தது நாம் நிழலை விடுத்து நிஜத்தை பிடிக்க வேண்டும் வெங்கடேஷ்...
சிரிப்பு 243 செந்தில் : அண்ணே ” அப்பத்தா ” நு கூப்பிடறாங்களே அப்டீனா ? என்னண்ணே ?? க மணி : ” அப்பம் சுடுற ஆத்தா தான் அப்பத்தா ” – இது போதுமடா செந்தில் : ” வர்மா – வர்மா ” நு பேர் வச்சுக்கிறாங்க – அதுக்கு என்ன அர்த்தம் அண்ணே ?? க மணி : அதாவது வர்மக் கலையில் கில்லாடிங்க – அதான் வர்மா நு பேர்…...
சிரிப்பு 242 ” World is made up of Protons – Electrons – neutrons Unfortunately they forgot to add Morons ” இது போல் தான் சில மனிதர்க்கு – ஆண் பெண் உட்பட வலக்கை – இடக்கை மட்டுமல்ல அள்ளக்கையும் உளளது சிலர்க்கு தேவர்களுக்கு அனேக கைகள் போல் அனேக அள்ளக்கைகள் உள்ளனர் இவரை வைத்து காலம் ஓட்டுகிறார் இது வாழ்வின் நிதர்சனம் ஆம் வெங்கடேஷ்...
தெளிவு 322 1 ” ஊரார் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வரும் ” இந்த மொழி சன்மார்க்கத்துக்கு ஒத்து வராது ஆனால் எல்லா சன்மார்க்கத்தாரும் இதையே இதையே தான் செய்கிறார் அவர் ஊரார்க்கு உணவு வழங்குவதிலேயே இருக்கிறார் 2 ” தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் ” இது தான் சரியான மொழியாம் அதாவது ஒருவன் குடும்பம் – வேலை போக இருக்கும் நேரத்தை தான் சாதனத்துக்கு பயன்படுத்தியது போக மிச்ச…...
” Sun and Awareness ” ” Sun Lights Up the World ” So is that ” Awareness is the Inner Sun that Lights Up our Body and Mind ” BG Venkatesh ...
சன்மார்க்கத்தார்க்கு : ” சுத்த சன்மார்க்க தெய்வம் – இது காறும் வந்த சமய மத தெய்வம் அல்ல – அந்த மதத்தலைவர் அல்லர் என்று பதிவிடுகின்றீர் ” உங்களை மற்ற சமய மத மார்க்கத்தில் இருந்து தனிமைப்படுத்தவா – இலை நாங்கள் இதில் இருந்து மேம்பட்டவர்கள் என காட்டிக்கொள்ளவா ?? அப்டியெனில் ?? 1 ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகளில் – வள்ளல் என்ன பாடிச்சென்றுளார் ? “அம்மை கண்டேன் – அவள் அருளால் நடராஜர் சன்னிதி…...
ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 22 எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே பொருள் : 8/2 தெரியாத என்னை – எட்டாத மேல் நிலையெல்லாம் எய்தச் செய்த குருவே துரியம் என்னும் மேல் நிலையில்…...