( ஓஷோ ) சிரிப்பு – 245

( ஓஷோ ) சிரிப்பு – 245 ஒருவர் திடீர் மழை காரணமாக ஒரு வீட்டுக்கு ஒதுங்கியவர் – அந்த வீ்ட்டுக்காரரிடம் – மழை நிக்கற மாதிரி இல்ல – அதனால் ராத்ரி இங்கே தங்கி நாளை காலை செல்கிறேன் என்றார் அவரோ – என் வீட்டில் ஒரு கட்டில் தான் இருக்கு – எப்படி உன்னை தங்க வைப்பது ?? அதனால் என்ன – நான் கீழே உன் தந்தையுடன் உறங்குகிறேன் என்றார் இலை முடியாது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 26

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 26 அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத் துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்  தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே பொருள் : மிகப்பெரிய காற்று வீசினாலும் – அதன் விளைவால் கண்களில் இருக்கும் ஜீவ ஜோதி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானிகள் உலகமயமானவர்கள் – 14

ஞானிகள் உலகமயமானவர்கள் – 14 வள்ளல் பெருமான் தன் அகவலில் : 1 பர வெளி 2 பரம்பர வெளி 3 பராபர வெளி என குறிப்பிட்டுள்ளார் இதன் விளக்கம் எனக்குத் தெரிந்தவரை பர வெளி = ஆன்ம வெளி மற்றது தெரியவிலை நான் திரு ஞான சம்பந்தர் தேவாரம் படிக்கும் போது – இந்த மூன்று வெளிகள் குறி்ப்பு வந்தது – அவரும் இந்த மூன்று வெளிகள் 1 பர வெளி 2 பரம்பர வெளி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தி்ரும்பிப்பாக்கிறேன் – 5

தி்ரும்பிப்பாக்கிறேன் – 5 என் இளமைக்காலத்தில் இலங்கை வானொலி பங்கு பற்றியது இது நான் 9 வகுப்பு படிக்கும்போதிலிருந்து தினமும் காலை 7 மணிக்கு இதில் வரும் ” பொங்கும் பூம்புனல் ” மறக்காமல் கேட்பேன்  8 மணி வரை கேட்பேன் பின் மதியம் 12 – 4. மணி வரை பாடல்கள் கேட்டுக்கொண்டே இருப்பேன் பின் வேறு ஒரு அலைவரிசையில் 4 -6.30 வரை பாட்டு கேட்பேன் இது சனி ஞாயிறு மட்டும் வார நாட்களில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தற்கால குருக்கள் எப்படி ??

தற்கால குருக்கள் எப்படி ?? என்னிடம் பயிற்சி பெற்ற அனேகர் கூறிய வாசகம் : என் குரு – இது தான் திருவடி – இது எல்லாம் செயும் ” என் குரு அவ்ளோ தான் சொன்னது மத்தபடி எதுவுமிலை  சரி அந்த திருவடி என்ன செயும் ?? தெரியாது அதை அவர் எனக்கு சொல்ல விலை நிஜத்தில் இது தான் நடக்குது பின் தான் நான் அவர்க்கு இந்த பயிற்சியில் என்ன என்ன நடக்கும் ??…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 330

தெளிவு 330 காதலர்கள் கண்களால் பேசும் மொழி அது காதல் மொழி இதில் தவறான புரிதல் வரலாம் சாதகரும் இயற்கையும் பேசிக்கொள்ளும் மொழி அது மௌன மொழி இதில் தவறு என்பதுக்கே இடமிலை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 244

சிரிப்பு 244 ” கூண்டோடு கைலாசம் ” கேள்விப்பட்டிருப்போம் இது இப்போது நடக்க சாத்யமில்லாததால் – இது தேய்ந்து ‘குழுவோடு கைலாசம் ” என மாறிவிட்டது அதாவது சில ஆன்மீக குருக்கள் வருடந்தோறும் கைலாயத்துக்கு அழைத்துச்செல்கின்றார் – ஜக்கி மாதிரி இது கூட முடியாதோர் – சில குழுக்களில் சேர்ந்தால் போதும் – ” கைலாயத்துக்கு போய்விடலாம் ” இது ‘குழுவோடு கைலாசம் ” ஆம் மேலும் அண்ணாமலை நினைத்தால் தான் முத்தி – ஆனால் இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here