” சாதகன் உணர்ந்து கொள்ளும் பழமொழி “
” சாதகன் உணர்ந்து கொள்ளும் பழமொழி ” நல்ல அனுபவத்துக்கு வந்துவிட்ட சாதகன் உணர்ந்து கொள்ளும் ஞானியர் மொழி ” காமனை வென்ற கண் ஆரை உகப்பது ” நீீங்களும் ஒரு நாள் இலை ஒரு நாள் உணர்வீர்கள் வெங்கடேஷ்...
” சாதகன் உணர்ந்து கொள்ளும் பழமொழி ” நல்ல அனுபவத்துக்கு வந்துவிட்ட சாதகன் உணர்ந்து கொள்ளும் ஞானியர் மொழி ” காமனை வென்ற கண் ஆரை உகப்பது ” நீீங்களும் ஒரு நாள் இலை ஒரு நாள் உணர்வீர்கள் வெங்கடேஷ்...
தெளிவு 338 எப்படி 4 தோசை சாப்பிட்ட பிறகு 5 தோசை சாப்பிடும் போது தான் பசி அடங்குதோ எப்படி 10 அடித்தும் உடையாத கல் – பொருள் 11 அடி அடிக்கும் போது உடையுதோ அவ்வாறே தான் தொடர் சாதனையின் பலன் தான் ஒரு நாள் அனுபவமாக முதிரும் அது வரை பொறுமை காக்க வேணும் வெங்கடேஷ்...
இயற்கை வினோதம் நாமும் எல்லா பொருட்களை பேக்கின் Packing செய்து தான் விற்கிறோம் இயற்கையும் அப்டித்தான் செயுது பச்சைப்பட்டாணி – வாழைப்பழம் நிலககடலை எல்லாம் நல்லா Packing பேக்கின் செயப்பட்டு தான் நம் கைக்கு வருது அதே போல் தான் ஆன்மாவையும் மும்மலத்தால் மூடி Packing செய்து வைத்துள்ளான் இறைவன் அதை திறக்க வழி தெரியவில்லை மக்களுக்கு இதே போல் தான் புருவக்கண் பூட்டு திறந்தால் அந்த தெய்வ மாளிகையில் நம் வாழ்க்கைக்கு தேவையான எல்லா செல்வமும்…...
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 29 தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும் சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. பொருள் : வள்ளல் பெருமான் தன் தாய் மற்றும் உறவினர் சூழ சிதம்பரம் கோவிலில் தரிசனம்…...
தெளிவு 337 நம் சமுதாயத்தில் “தலைக்குத்தான் ” எவ்ளோ முக்யத்துவம் ?? தலைச்சன் பிள்ளை ?? தலை தீபாவளி ?? தலைமை அதிகாரி – செயலகம் அதாவது இது முதல் என்ற அர்த்தத்தில் இருக்கு ” முதல் பொருளாகிய ஆதி ” நம் தலையில் சிரசில் வீற்றிருப்பதால் எல்லா முதல் பிள்ளை விசேஷத்தை ” தலை ” என்ற அடை மொழியுடன் விளங்குது வெங்கடேஷ் ்...
ஞானியரும் சாமானியரும் ஞானியர் : இன்று வருமே நாளைக்கே வருமோ மற்றென்று வருமோ அறியேனே என் கோவே துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து ” சும்மா இருக்கும் சுகம் “ சாமானியர் : இன்று வருமே நாளைக்கே வருமோ மற்றென்று வருமோ அறியேனே என் தெய்வமே வீடு வாகனம் தோட்டம் துரவு என மனையாளுடன் குதூகலித்தும் கும்மாளமடிக்கும் சுகம் வெங்கடேஷ்...
” ஊருக்குத் தான் உபதேசம் ” என் பதிவுகளை படித்துவிட்டு அனேகர் இதப்பார் தம்பி எல்லாரையும் எடை போடாதே – லேபிள் ஒட்டாதே இவர் இப்படி அவர் அப்படி என லேபிள் என்பர் ஒருவரையும் புறக்கணிக்காதே எல்லாரையும் அணைத்துச்செல் என்பார் ஆனால் ஒருவர் கூட என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதே இலை என்னை புறக்கணித்து தான் செல்வர் ஊருக்குத்தான் உபதேசம் இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்...
தெளிவு 336 தொழிற்சாலையில் இயந்திரத்தின் மேல் ஒரு பலகை மாட்டி இருப்பர் ” No PLAN ” அதாவது இது இயாங்குவதுக்கு எந்த செயல் திட்டமும் இல்லை இதே பலகையை மனதில் மாட்டிவிட்டால் போதும் அது செயல் படாமல் னிற்கும் அந்த அந்த நிமிடத்தில் நொடியில் மட்டும் வாழும் இது நிகழ் காலத்தில் வாழ்தல் ஆம் மனதுக்கு எந்த கட்டளையும் இடக்கூடாது மனம் நமக்கும் எதுவும் இடக்கூடாது ” மனம் அப்போது சும்மா இருக்கும் ” வெங்கடேஷ்...