தெளிவு 378

தெளிவு 378 ” உபசாந்தம் – உபசாந்த மௌனம் ” இந்த வார்த்தையை வள்ளல் பெருமான்  தன் திருவடிப்புகழ்ச்சியில் கையாண்டிருக்கிறார் இதன் அர்த்தம் யாதெனில் ?? அதாவது பிரதான அனுபவமாகிய சாந்தம் – மௌனத்துக்கு ஆன்மா அடைவதுக்கு முன் சித்திக்கும் அனுபவம் தான் ” உபசாந்தம் – உபசாந்த மௌனம் ” மேலும் சாந்தம் – மௌனத்துக்கு அருகாமையில் இருப்பதாலும் ரெண்டாவதாக முன் சித்திப்பதாலும் இது இவ்வாறு அழைக்கப்பெறுது இது திருவடி தவம் ஆற்றும் போது சித்தி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” சாதகனின் கடமையும் தர்மமும் “

” சாதகனின் கடமையும் தர்மமும் ” எப்படி ஒரு குடும்பஸ்தன் தான் அடைந்த அந்தஸ்தை  மேம்படுத்தவிலை என்றாலும் பரவாயிலை அதை பராமரித்தாலே போதும் என்று இருக்கானோ ?? உள்ளது இருந்தாலே போதும் என்று இருக்கானோ ? அவ்வாறே ஒரு சாதகனும் தான் அடைந்த உயர் அனுபவத்தை விட மேல் அனுபவம் சித்திக்கவிலை என்றாலும் பரவாயிலை அதே நிலையில் இருந்தாலே அதை தக்க வைத்துக்கொண்டாலே போதும் என்று இருப்பது வெங்கடேஷ் 1...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 376

தெளிவு 376 ஒரு சிலந்தி தான் கட்டிய வலையிலே மாட்டி உயிர் துறக்கும் அதே போல் ஒரு சாதகனும் தான் அமைத்த பிரணவத்தில் வசித்து ஐம்புலனும் வெல்வான் என்றும் வாழ்வான் இது வித்யாசம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 375

தெளிவு 375 காயம் என்றால் தேகம் ஆகாயம் என்றால் தேகமிலா தேகம் அதாவது உருவமிலா தேகம் இது தான் ஞான தேகம் அதாவது நாம் வான் மயமாய் ஆவது தான் விண்ணில் அணுக்கள்  மயமாய் ஆவது தான் ஞான தேகம் அடைவது ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாழ்வின் நிதர்சனம்

வாழ்வின் நிதர்சனம் யார்க்கும் ” பாரமாக ” இருக்கக்கூடாதெனில் ” அபாரமாக” வளர்ச்சி காணனும் நம் வாழ்வில் – தொழிலில் செல்வத்தில் நம் சொந்தக்காலில் நிற்கணும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் – 2 ???

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் – 2 ??? இந்தக் கேள்வியை கேட்டவுடன் மிக நீளமான நூல் பட்டியலைச் சொல்லுவர் நம் பெருமக்கள் 1. தேவாரம் 2 திருவாசகம் 3 திருவருட்பா 4. வேதங்கள் – உப நிஷத்துக்கள் 5 பன்னிரு திருமுறைகள் 6 திருமந்திரம் மற்றும் இதர இதிஹாச புராணங்கள் என்று வரையறுப்பர் இந்த நூல்களைப் படித்திருக்க வேண்டும் என்பர் ஆனால் இதனை எல்லாம் மெத்தப் படித்த பெருமக்கள் அன்னிலை அடைந்தார்களா எனில் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here