மன அழுத்தம் தீர வழி
மன அழுத்தம் தீர வழி உண்மைச்சம்பவம் – கோவை அப்போது நான் பிரிக்காலில் பணி செய்து கொண்டிருந்தேன் நாங்கள் மதிய இடைவேளையில் ரிசப்ஷனில் தமிழ் நாளிதழ் படிப்போம் என்னுடன் பணி புரியும் ஒருவன் மட்டும் வித்யாசமாக பேப்பர் படிப்பான் அவன் எப்படி படிப்பான் என்றால் ?? முதல் வரி இடதிலிருந்து வலது வரை படித்துக்கொண்டே போவான் – மூன்று வெவ்வேறு செய்திகள் இருக்கும் – ஆனால் இதை எல்லாம் பார்க்காமல் படித்துக்கொண்டே போவான் அது சம்பந்தா சம்பந்தமில்லாமல்…...