அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 3

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 3 ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும் சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர் நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்  வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி பொருள் : ஆரமபமும் முடிவும் இல்லா ஜோதி மட்டுமே னினையுங்கள் உலகீர் – நித்யானந்தம் பரம சுகம் பெற ஆசைப்படுவீர் நான் தர்மத்தின் வழி ஆம் நடு நின்று இதை உரைக்கின்றேன் – இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 280

சிரிப்பு 280 க மணி : டேய் இந்த டீ கழக கட்சித்தலைவர் திடீர்னு மண்டைய போட்டார்னுவை – என்னடா ஆகும் செந்தில் : என்னாகும் அவர் மோகினியா அலைவாரு – இலை மோகனனா அலைவாரு ஏன்னா முதல் அமைச்சர் கனவு 10 வருசமா இருக்கு அது ஆகாமலே செத்துப்போனா இப்டி தான் அலைவார் க மணி : டேய் பாத்துடா அதை பாத்து பயந்திடப்போறே செந்தில் : என்னைய பாத்து அது தான் பயப்படும் க…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Awesome Quotes – Quantum World and mind 9

Awesome Quotes – Quantum World and mind 9 1 HAPPINESS IS A STATE OF MIND IT HAS GOT NOTHING TO DO WITH MONEY POWER PRESTIGE POSITIONS ETC 2 FINALLY I REALISED THAT I WAS NEVER ASKING TOO MUCH – I WAS ASKING THE WRONG PERSON 3 IF YOU WANT BE STRONG – LEARN TO ENJOY…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 60

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 60 ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி  நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே பொருள் : ஆணவம் எனும் இருளில் இருந்தென்னை – சிறியேனை – பிரணவத்தில் அமர்த்தி அறிவை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 2

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 2 வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர் வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை  ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர் பொருள் : பொன்னம்பலத்திலே நடிக்கும் ஆடல் அரசின் திருஅடி தன் சிரசில் சூடியவர் முன் பிரமன் மால் ஆகியோரின் வீரம் தன்மை செயல் – ஐந்தொழில் நடக்காது வேகாது என்று அறிந்து கொள்வீர் உலகீர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 279

சிரிப்பு 279 க மணி : என்னடா தூங்கும் போது கூட இவ்ளோ ஜொள்ளு வருது உன் வாயில இருந்து ?? செந்தில் : அது ஒண்ணுமில்லண்ணே – பழக்க தோஷம் – கனவில அழகான பொண்ணுக வந்தாங்கன்னா ஜொள்ளு விட்டுவிட்றேன் நனவில் இருக்கற பழக்கம் கனவிலயும் தொடருது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here