தெளிவு 390

தெளிவு 390 புறத்திலே ஈரோட்டிலே இருக்கும் பெருந்துறை சாயம் ஏற்றும் ஊர் எல்லா வண்ணங்களும் வெண்மையில் ஏத்தும் ஊர் ஆனால் ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறையோ சாயம் வெளுக்கும் ஊர் நம் எல்லா வண்ணங்களும் கரைந்து வெண்மை மீண்டும் நம் ஜீவனில் இதில் அகத்தே இருப்பது தான் பிரதானம் புறம் ரெண்டாம் பட்சம் தான் அகம் எனும் திருப்பெருந்துறை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 11

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 11 கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம் பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்  விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே பொருள் : வேகாக்கால் விளங்குகின்ற சிற்றம்பலத்திலே சுத்த சிவம் – அபெஜோதி விளன்குகின்றபடியால் இங்கே நிலைக்க இங்கு வரவும் – மாற்றாக – கொலை – புலை செய்வீரேல் சமயத்தில் புகவும் – உங்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 281 

சிரிப்பு 281 க மணி : என்னடா ஒரே சிரிப்பா சந்தோஷமா ?? செந்தில் : இல்ல அண்ணே – இதை நினைச்சேன் ஒரே பெருமையா இருந்திச்சி க மணி : என்னடா அது ?? செந்தில் : அடங்காப்பிடாரி பெண்களும் சண்டிராணிங்க கூட – ” திருதிரு ” தான் முழிக்கிறாய்ங்க – ஆம்பிளைங்களுக்கு ஒரு பெருமை தானே அண்ணே – அதான் ஒரே சந்தோஷம் பெருமை க மணி : டேய் டேய் கல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 388

தெளிவு 388 இரும்பை சூடு ஏத்த ஏத்த அதன் தன்மை மாறிக்கொண்டே வரும் அது  wrought iron pig iron steel என தரம் மாறும் This is Heat treatment process அது போலும் விந்துவில் சாதனத்தால் உஷ்ணம் கூட்ட கூட்ட அது தரம் மாறும் அதன் தன்மை மாறும் நம் அசுத்த அசுப குணங்கள் மாறும் நாம் புனிதன் புருஷோத்தமன் ஆவோம் முதலில் பின் கண்ணன் ஆவோம் பின்னும் சுத்த சிவம் ஆவோம் முதலில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 387

தெளிவு 387 மழையை மழை நனைக்காது தீயை தீ சுடாது அது போலும் தான் சுத்த தேகத்தை 5 பூதங்களும் கொலைக்கருவிகளும் ஒன்றும் செய முடியா இது அதன் வல்லமை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 10

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 10 கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்  கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே. பொருள் : ஏக கலை -சிவக்கலை விளங்கும் சிற்றம்பலத்திலே கருணை பொங்கும் சிவம் இருக்கின்ற படியால் நினைத்தது யாவும் பெறலாம் – எல்லாம் ஈடேறும் – எல்லாம் சித்தியாகும் அவ்வி்டத்து மலை போன்று உறுதியுடன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here