” விஞ்ஞானியரும் சோதிடரும் “

” விஞ்ஞானியரும் சோதிடரும் ” ” வருங்காலம் என்று விந்துவிட்டால் எல்லாரும் சோதிடர் மட்டுமல்ல வி ஞ் ஞானியரும் தான் ” சோதிடர் மட்டும் அல்ல கடந்த/எதிர் காலம் பற்றி கூறுவது  விஞ்ஞானி கூட தான் கூறுவார் என்ன இவர் மண்டை ஓடு – அகழ்வாராய்ச்சி செய்து கடந்த காலம் சொல்வார் பின் தொழில் நுட்பம் வைத்து எதிர்காலம் சொல்வார் ஆனால் இவரும் சோதிடர் சொல்வது போல் – ஒன்றிரண்டு தான் நிஜத்தில் எதிர் காலத்தில் நடக்கும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 62

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 62 சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம் தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி  எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள் அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச் சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே பொருள் : பிரமர் நாரணர் மற்ற தொழில் தலைவர்கள் – அவர் உலகில் சார்ந்தவர்கள் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 285

சிரிப்பு 285 செந்தில் : என்ன அண்ணே ரொம்ப சீரியசா படிச்சிருக்கீங்க ?? க மணி : ஒண்ணுமில்லடா – நல்ல விளக்கம் சொல்லொயிருக்காங்க – அதை படிச்சிண்டிருக்கேன் பாரு : பிரசாதம் – முன்னால் சாதம் ஆக இருந்து கடவுள் முன் சமர்ப்பிக்கப்பட்ட பின் அது பிரசாதம் எவ்ளோ நல்லா இருக்கு விளக்கம் ?? செந்தில் : அப்போ முன்னால் வீண் ஆக இருந்தவக தான் இப்ப ” பிரவீண் னு ” பேர் வெச்சுக்கிறாய்ங்களா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” ஞானிகள் உலகமயம் “

” ஞானிகள் உலகமயம் ” ” IT TAKES NOTHING TO STAND IN THE CROWD BUT IT TAKES A LOT OF COURAGE TO BE SINGLE ” இது மேலை நாட்டு ஞானிகள் கருத்து இதையே தான் நம் வள்ளல் : ஜீவன் 36 தத்துவங்கள் உடன் இருக்கும் ஆன்மா தனித்திருக்கும் ” அதாவது பன்னிக்கூட்டமாம் 36 தத்துவங்களுடன் இருக்க ஒன்றும் தேவையிலை ஆன்மா போன்று தனித்து நிற்கத்தான் சிங்கம் போன்ற…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 397 

தெளிவு 397 பரந்து விரிந்த உலகை அதில் வாழும் மாந்தரை அதுவும் கற்பனா வளம் மிகுந்தோரை  நம் விருப்பப்படி நடக்க விரும்புவது என்பது கங்கையை சங்குக்குள்ளும் குடுவைக்குள்ளும் கமண்டலத்திலும் அடக்குவதுக்கு சமம் ஆம் இது எப்படி சாத்தியம் ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here