கும்பாபிஷேகமும் காயகல்பமும் ” – 2

கும்பாபிஷேகமும் காயகல்பமும் ” – 2 முன்னதும் நீரால் தான் அபிஷேகம் செய்வது பின்னதும் போகாப்புனல் எனும் நீரால் நடப்பது ரெண்டும் ஒரே பயன் தான் தருவது சக்தி – செறிவூட்டல் கோவிலுக்கும் உடலுக்கும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” கும்பாபிஷேகமும் காயகல்பமும் “

” கும்பாபிஷேகமும் காயகல்பமும் ” ரெண்டும் ஒன்று தான் என்ன முதலாவது புறத்தே இருக்கும் கோவிலுக்கு ரெண்டாவது நம் ஆலயமாம் உடலுக்கு கும்பாபிஷேகம் செய்வது ஆலய மூலவர்க்கு செறிவு சக்தி ஊட்ட அப்போது தான் சக்தியுடன் விளங்கும் தன் பக்தர்கள் கேட்டதை நடத்திக்கொடுக்க முடியும் இதுக்கு பிரணவமாம் பூர்ண கும்பம் அமைத்து மந்திர நீர் செறிவூட்டி அதை கொண்டு அங்கு விளங்கும் தெய்வத்துக்கு சக்தி ஊட்டுகிறார் இது புறம் அகத்தில் கண் கொண்டு திருவடி துணையுடன் பிரணவம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 406 

தெளிவு 406 ஜாதிகளின் வேர் 1 ” முக்குலத்தோர் “ இது நம் உடலில் இருக்கும் மூன்று நாடிகள் ஓடும் மூன்று சுவாசம் சூரியன் – சந்திரன் – அக்னி குறிப்பது ஆம் அதை தான் முக்குலம் என்கிறார் ராமன் ரவிகுல திலகம் என்பர் சூரிய வம்சம் தான் அது 2 ” யதுகுலம் ” இது ய காரமாகிய 10 வது வாசலைக்குறிப்பது ஆம் சுழிமுனை உச்சி குறிப்பதுவும் ஆம் கண்ணன் யதுகுலம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியர் மனம் இரும்பு அதனால் கவலை எனும் துரும்பு எளிதில் அரித்துவிடுது சீக்கிரம் மரணித்துவிடுகிறான் ஆனால் ஞானியோ திருவடி சம்பந்தத்தால் ரசவாதம் செய்து மனதை தங்கமாக மாற்றிவிடுகிறான் அதை எதனாலும் ஒன்றும் செய இயலாது என்றும் தானாகவே தன்மயமாகவே இருக்கும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தன்னம்பிக்கை இருக்குதா ?? அறிந்து கொள்ள வழி

தன்னம்பிக்கை இருக்குதா ?? அறிந்து கொள்ள வழி மார்கழி மாத கோவில் பூஜையில் திருப்பாவை திருவெம்பாவை பாடும் போது தான் மட்டும் கேட்கும்படி பாடினால் Confidence இல்லை என பொருள்  தப்பாக இருக்குமோ -ஆகிவிடுமோ என பயம் அவமானத்துக்கு பயப்படுதல் சங்கடம் தவிர்த்தல் நல்ல சத்தமாக பாடினால் – மனப்பாடம் ஆகி பாடுவது போல் உரக்க பாடினால் Confidence உண்டு என பொருள் இது என் அனுபவம் ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” அயோத்தி – சன்மார்க்க விளக்கம் “

” அயோத்தி – சன்மார்க்க விளக்கம் ” அயோத்தி = ராமன் பிறந்த ஊர் இது அர்த்தம் யாதெனில் ? ” அயோத்தி – சன்மார்க்க விளக்கம் ” அயோத்தி = ராமன் பிறந்த ஊர் இது அர்த்தம் யாதெனில் ? யுத்தம் எனில் போர். யூத்யா – போர் நிகழுமிடம் அயூத்யா- போரே நிகழாத அமைதி பூமி அயோத்யா எனில் யுத்தம் அற்ற சாந்த பூமி என்பதே பொருள். இதை ” உபசாந்தப் பதம் ”…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here