நிலாவும் நிலாச்சோறும்
நிலாவும் நிலாச்சோறும் எல்லவருக்கும் மாதத்தில் ஓர் நாள் பௌர்ணமிக்கு அன்று தான் நிலாச்சோறு கிடைக்கும் எனக்கு என் வீட்டில் தினம் தினம் மூன்று வேளையும் நிலாச்சோறு தான் என்னவள் பேர் நிலா வெங்கடேஷ் ...
நிலாவும் நிலாச்சோறும் எல்லவருக்கும் மாதத்தில் ஓர் நாள் பௌர்ணமிக்கு அன்று தான் நிலாச்சோறு கிடைக்கும் எனக்கு என் வீட்டில் தினம் தினம் மூன்று வேளையும் நிலாச்சோறு தான் என்னவள் பேர் நிலா வெங்கடேஷ் ...
சிரிப்பு 292 செந்தில் : அண்ணே அனியாயத்துக்கு பல் டாக்டர் காசு புடுங்குறார் அண்ணே ?? க மணி : டேய் அவர் நிலை எப்படின்னா ஒரு வாரம் பட்டினி – டயட் கிடந்தவன் – ஞாயிற்றிக்கிழமைல ஒரு புடி புடிக்கிற மாதிரியும் புது மாப்பிள்ளை – ஆடி மாசப் பிரிவு முடிஞ்சி – தன் பொண்டாட்டிய பாத்தவுடனே பாயற மாதிரியும் பேஷண்டுக இல்லாததால – வர்றவன் கிட்ட 4 -5 பேர் கிட்டக்க வசூல் செய்ய…...
Awesome quotes – Quantum World – 15 1 Nothing wrong with respecting YRSELF 2 Its Better to be a Warrior in a Garden than a Gardener in a war 3 Kindness is not an ACT – its LIFESTYLE 4 Always Always trust yr instincts – they are voice messages from your Soul Atman 5 Isolated…...
Awesome quotes – Quantum World – 14 1 To have some one understand yr mind requires a diff kind of intimacy 2 Biggest Challenge in Life is to be Yrself in a World thats trying to make you like everyone 3 People are not Addicted to Drugs Alcohol – they are addicted to escaping REALITY…...
” நிதர்சனம் – கலியின் கொடுமை ” கலியின் கொடுமையினால் ஒன்று ஜெயில் களி தின்கிறார் இல்லை சடங்கால் நைவேத்தியக் களி உண்கிறார் உண்மை திருவாதிரைக் களி உண்ண அறிகிலை யாரும் வெங்கடேஷ்...
தெளிவு 407 தெய்வம் நமக்கு “வழி காட்ட வேண்டும் ” என்று தான் சுழுமுனை வாசல் – சிற்றம்பல வாசல் என வழி் காட்ட வேண்டும் என ஞானியும் தன் குடும்ப – வாழ்க்கை பிரச்னைகளில் வழி் காட்ட வேண்டும் என சாமானியனும் ” வழிபாடு ” செய்கின்றார் வெங்கடேஷ்...
இதுவும் அதுவும் ஒன்று எப்படி நதியின் ஆரம்பம் மிகச்சிறியதோ ?? அது ஒரு சுனை – ஊற்று – குளமோ ?? பின் அது அகண்டமாய் மிகப்பெரிதாய் மாறுதோ ?? அவ்வாறே தான் மார்கழி மாத பூஜையிலும் கோவிலில் காலை 4.30 – 5 மணிக்கு மிக குறைவாக கூட்டம் இருக்கும் மொத்தமே 4 -5 பேர் தான் இருப்பர் பின் நேரம் செல்ல செல்ல கூட்டம் சேர்ந்துவிடும் 40 பேர் கூடிவிடுவர் வெங்கடேஷ்...