தெளிவு 413
தெளிவு 413 எப்படி ஒரு பரிசுப்பொருள் ஜிகினா பேப்பரினால் சுத்தி மறைக்கப்பட்டுள்ளதோ ?? அவ்வாறே தான் நம் பரிசு ஆகிய ஆன்மாவும் திரையால் மறைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை மறைப்பை நீக்க வல்லாரே சாத்தியர் – சாதனையாளர் வெங்கடேஷ்...
தெளிவு 413 எப்படி ஒரு பரிசுப்பொருள் ஜிகினா பேப்பரினால் சுத்தி மறைக்கப்பட்டுள்ளதோ ?? அவ்வாறே தான் நம் பரிசு ஆகிய ஆன்மாவும் திரையால் மறைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை மறைப்பை நீக்க வல்லாரே சாத்தியர் – சாதனையாளர் வெங்கடேஷ்...
” God and Man ” Man says : ” Want Comfort Zone ” God says : Will Put You in ” Volatile Zone – Seismic Zone – Conflict Zone ” for your Growth and Perpetual Growth My Son BG Venkatesh...
சிரிப்பு 294 க மணி : என்னடா பொம்பளைங்க கிட்ட சில்மிஷம் பண்ணிட்டிருக்கே ?? செந்தில் : இல்லண்ணே அவுகளுக்கு நெற்றிக்கண் திறந்திட்டிருக்கேன் அண்ணே க மணி : அது என்ன செக்யூரிட்டி திறக்கற கதவா ?? நீ திறந்தா தொறப்பதுக்கு ?? செந்தில் : அண்ணே எல்லாரும் நெத்தியில விரல் வச்சு தானே அண்ணே இதைய செய்றாய்ங்க – அதான் நானும் செஞ்சேன் – ஓஷோ மாதிரி எல்லாரும் என்னைய சுவாமி பிரேமானந்தா இருப்பதா சொல்றது…...
அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 1 பொன்வடிவப் பேறு அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் பொருட்பெருஞ் சோதிப் புணைதந் – திருட்பெருங்கார் அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம் கொள்ளற் கபயங் கொடு. பொருள் : அருட்பெருஞ்சோதியே அடைக்கலம் அபயம் அருள்க அருள்கவே இருள் கடல் ஆகிய உலக வாழ்வை கடத்தி – பர வெளி எனும் அக்கரை இருத்தி எனக்கு ஆனந்தம் அடைய அபயம் – வழி – முறை –…...
தெளிவு 412 ” கை ” யாம் சுழுமுனை சேர்ந்துவிட்டால் ” எல்லா பகையும் ” ஒழிந்துவிடும் எல்லா துர்க்குணங்கள் – குற்றங்கள் திரை – மலம் ஒழிந்து விடும் வெங்கடேஷ்...
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 65 கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில் தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே பொருள் : உலகில் பல் சமயக்கூட்டம் உள – அதில் உள பல கலைகள் சைவ…...
” பரந்தாமம் – பரந்தாமன் ” – சன்மார்க்க விளக்கம் பரந்தாமம் = பரம் + தாம் இதில் தாம் = வட மொழியில் இடம் என பொருள் பரம் ஆகிய ஆன்மா இருக்கும் இடம் தான் பரந்தாமம் ஆம் பரந்தாமன் = இந்த இடத்தில் இருக்கும் சிவத்துக்கு பேர் பரந்தாமன் மேலும் ” சிவத்துக்கு பரம சிவம் என்றும் , சக்திக்கு பராசக்தி ” என்றும் பேர் ஆம் வள்ளல் பெருமான் ” பரசிவம் சின்மயம்…...